நமது வெற்றியைத் தேடிய பயனத்தில் வயது ஒரு தடை அல்ல. வெற்றியும் தோல்வியும் முயற்சி உடையவனுக்கு நிரந்தரம் அல்ல
சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு கரடி குட்டியின் சறுக்கி சறுக்கி விழுந்தாலும் அதன் விடாமுயற்சியும் அதனால் அது அடைந்த வெற்றியும் தெரியுமா உங்களுக்கு...?
10 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொருவருக்கும் வெற்றி வாசல் படியை தட்டுகிறது. சூழ்நிலையும் சமூக கோட்பாடுகளும் நம் வெற்றிக்கு தடையாக இருக்கின்றன.
பல நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் .
ஆகையால்....
வயது நம் வெற்றிக்கு தடை இல்லை.
👇இந்த காணொளியை காணுங்கள்.
வயது முதர்சி என்பது அறிவின் வளர்ச்சி என்பதை அறிந்து கொள்ளலாம்
வெற்றியைத் தேடி.... (,தொடரும்) சிந்தனை)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
முயற்சி ஒன்றே நிரந்தரம்.
சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு கரடி குட்டியின் சறுக்கி சறுக்கி விழுந்தாலும் அதன் விடாமுயற்சியும் அதனால் அது அடைந்த வெற்றியும் தெரியுமா உங்களுக்கு...?
பல நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் .
ஆகையால்....
வயது நம் வெற்றிக்கு தடை இல்லை.
👇இந்த காணொளியை காணுங்கள்.
வயது முதர்சி என்பது அறிவின் வளர்ச்சி என்பதை அறிந்து கொள்ளலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |