google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...7 (தொடர் சிந்தனை)

Saturday, December 22, 2018

வெற்றியைத் தேடி...7 (தொடர் சிந்தனை)


நமது வெற்றியைத் தேடிய பயணத்தில் அதிர்ஷ்டம் சிலநேரங்களில் தான் பயனளிக்கும் திறமை, அறிவே வெற்றி தரும்.
நாம் நம்  வாழ்க்கை பேருந்தை ஒட்டப்  போகும்போது நாம் போகும் பாதை நமக்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்காது

அங்கே நம் அறிவை உபயோகித்து நிதானம்/பொறுமையை கையில் எடுக்க வேண்டும்.
வெற்றியைத் தேடி...தொடரும் சிந்தனை

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1