மெரினாவில் துவங்கிய மாணவர் புரட்சியின் எழுச்சி கண்டு தொடை நடுங்கிய அரசியல்வாதிகள் ஏவல் துறை மூலம் வன்முறையை அவிழ்த்துவிட...
மீண்டும் அதுபோல் ஒரு மக்கள் புரட்சி வராமல் தடுக்க மெரீனா கடற்கரைக்கு 144 தடையுத்தரவு போட...
நகைச்சுவையும் நையாண்டியுமாக சமுக வளைத்தளமான டுவிட்டரில்....
ங்கொய்யால...உலகத்துல பீச்சுக்கு விடுமுறை விட்ட முத ஆளு நீங்கதான்யா
அப்படியே திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டி வச்சிடுங்க விளங்கிடும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@சிந்தனைவாதி @PARITHITAMIL
இனி மெரினாவில் போராட்டம் பண்ண அனுமதியில்லை # ஏன்டாப்பா போராட்டம் பண்ண கொடுக்காட்டாலும் பரவாயில்லை பிளாட் போட்டு வித்துடாதீங்க
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
144 தடை உத்தரவால் சென்னை மெரினா வெறிச்சோடி காணப்படுகிறது
எதுக்கும் எச்சரிக்கையோட இருக்கணும் நமக்குத் தடை போட்டுட்டு மணல்கடத்திடாம
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அரசாங்கம் 144 தடை போட்டது .
மெரினா கடற்கரைக்கு தானா ..
நமக்கு இல்லையா ...
ஏலே! நீ லூசா இல்ல லூசானு கேட்டேன்
பீட்டாவ பேன் பண்ண சொன்னா மெரினாவ பேன் பண்ணி வச்சிருக்க?
இப்டியே போனா Feb12 உலகம் அழிஞ்சிரும்ல
ஏழுநாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா வரத்தடை -ட்ரம்ப்பு.— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 29, 2017
# அட.. நாங்க (மெரினா) கடலுக்கே தடை போட்டுருக்கோம்
அதேபயந்து பயந்துதான் அலைவீசுது pic.twitter.com/GqfjLxPYzS
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |