கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் செல்லாத 500,1000 நோட்டுகளை பேங்க்கில் மாற்றிக் கொள்ள செய்யப்பட ஏற்பாடு ஒருவரே மாறி மாறி பல தடவை ஏமாற்றி மாற்றி உண்டான குழப்பத்தை தடுக்க........
இனி பேங்க்கில் பணம் மாற்றுவோருக்கு அடையாள மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது டிவிட்டரின் பார்வையில்......
5,ஆயிரம்10,ஆயிரம்
மாத்தபோறவனுக்கே மை வைக்கிறானுகனா
இதுவரைக்கும் 50 லட்ச ரூபாய் மாத்திருக்காருங்க... மை வச்சி விட்டுருக்கோம்
வங்கியில் பணம் மாற்ற மை வைக்கபடும்
அப்படியே மாடர்ன் கேர்ள்ஸ்குலாம் காது மூக்குலாம் குத்தி விட்டா அடையாளம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கபடுல
வங்கிக்கு பணம் மாற்ற செல்பவர்களுக்கு மை வைக்கப்படும்— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 15, 2016
# ஏங்க சார்...கண் மையா வைப்பிங்க? pic.twitter.com/CDIaauFVTG
கைல மை வச்சா மூணு நாள்ல அழிச்சிரும்..தலையை மொட்டையடிச்சு விட்டா ரெண்டு மாசம் தாங்கும்ல மிஸ்டர் மோடி..!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |