google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பேங்க்கில் அடையாள மையும் டிவிட்டர்களின் அடங்கா சிரிப்பும்

Tuesday, November 15, 2016

பேங்க்கில் அடையாள மையும் டிவிட்டர்களின் அடங்கா சிரிப்பும்


கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் செல்லாத  500,1000 நோட்டுகளை பேங்க்கில் மாற்றிக் கொள்ள செய்யப்பட ஏற்பாடு ஒருவரே மாறி மாறி பல தடவை ஏமாற்றி மாற்றி உண்டான குழப்பத்தை தடுக்க........


இனி பேங்க்கில் பணம் மாற்றுவோருக்கு அடையாள மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது டிவிட்டரின் பார்வையில்......




ஒன்னும் பதட்டப்படாதீங்க இது பேங்க்ல பணம் போட வந்தவன்தான் அடையாளத்துக்காக மை பூசி அனுப்புறோம்


5,ஆயிரம்10,ஆயிரம் மாத்தபோறவனுக்கே மை வைக்கிறானுகனா  
அம்பானி ,டாட்டா பிர்லாவோட நிலமைமையெல்லாம்


இதுவரைக்கும் 50 லட்ச ரூபாய் மாத்திருக்காருங்க... மை வச்சி விட்டுருக்கோம்


வங்கியில் பணம் மாற்ற மை வைக்கபடும் அப்படியே மாடர்ன் கேர்ள்ஸ்குலாம் காது மூக்குலாம் குத்தி விட்டா அடையாளம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கபடுல



கைல மை வச்சா மூணு நாள்ல அழிச்சிரும்..தலையை மொட்டையடிச்சு விட்டா ரெண்டு மாசம் தாங்கும்ல மிஸ்டர் மோடி..!

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1