இந்தியாவில் ரூபா நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் நிழல் பொருளாதாரம் ஒழிந்து வெளிப்படையான பொருளாதாரம் வலுப்பெறும் என்று உலகபணக்காரர் பில்கேட்ஸ் சொல்லியிருக்கிறார் யாரும் இல்லை என்று சொல்லவில்லை
ஆனால்
அந்த நடவடிக்கை ஒருதலை பட்சமாக நடைபெறுவதைத்தான்நாம் ஆட்சேபிக்கிறோம்
1,000,500நோட்டுகள் செல்லாது என்ற தகவல் அம்பானிக்கும் அதானிக்கும் முன்பே தெரியும் # ராஜஸ்தானைச் பி.ஜே.பி சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங்
இது கருப்புபணத்துக்கு எதிரான யுத்தம் என்பதை விட அரசியல்வாதிகளுக்கும் ஏழை மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள் மோ(ச)டி யுத்தமாக தெரிகிறது
ஆனால்
பிரதமர் மோடியும் அவரது நடவடிக்கைக்கு ஆதரவான சில கருப்பு பணமுதலை தொழிலதிபர்களும்,அரசியல்வாதிகளும் நடிகர்களும் இன்னும் 50 நாட்களுக்கு பிறகு "புதிய இந்தியா" பிறக்கும் என்று சொல்கிறார்கள்
காத்திருப்போம்
பேங்க் பின்பக்கம் நடக்குற இந்த கொடுமைய பாருங்க மோடிஜி இதுதான் உங்க டக்கா...?😁😁😁#SurgicalStrikeonBlackMoney pic.twitter.com/zyocZmIZ1V— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 17, 2016
Will you elect Modi as next PM of India again?
நீங்கள் மறுபடியும் மோடியை அடுத்த பிரதமராக தேர்ந்து எடுப்பீர்களா?
Will you elect Modi as next PM of India again?— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 18, 2016
நீங்கள் மறுபடியும் மோடியை அடுத்த பிரதமராக தேர்ந்து எடுப்பீர்களா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |