google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வாங்க கவிதை படிக்கலாம்

Monday, February 22, 2016

வாங்க கவிதை படிக்கலாம்


சமூக வலைதளங்களில் கூட அவ்வப்போது க விதைகள் முளைத்து...
சிந்தனைப் பூக்களாக சிரிப்பது உண்டு


எல்லோரும்
பாவங்களை கழுவி
அழுக்கானது
குளம்.....
இங்கே நல்லவர்கள்
யாரும் இல்லயா?



எல்லோரும் கடவுள் பாஷையான சமஸ்கிருதத்தைக் கத்துக்குங்க. ஆனா, யாரும் பூசை பண்ணுறோம்னு கருவறைக்குள்ளே நுழையக்கூடாது


எல்லாம்இழந்த பின்னாலும் - என்னுள்
எஞ்சிஇருந்தது தன்னம்பிக்கை
உனக்கும்ஒரு காலம்வரும் 
உசுப்பிவிட்டது அந்நம்பிக்கை 



நிலவில்
வடை சுடும்
பாட்டியே 
அவ்வப்போது
வடையை வீசிடு
பூமியில்
சாலையோரம்
உறங்கும்
ஆதரவற்றோர்க்கு
நீயாவது மனமிறங்கி....


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1