google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மரம்

Monday, October 19, 2015

மரம்




இந்த 
மரத்த விதைச்சது 
நானடா.....

அத 

வெட்டித் தொலைச்சது 
எவனடா.....?



மரத்தடியில் இருந்தவருக்கே
 ஞானம் வந்துச்சுன்னா 
நான் 
மரத்து மேலேயே ஏறி இருக்கேனே 
 எனக்கு என்ன வரும்? 



தன்னம்பிக்கை இருந்தால்.... 
தரணியில் எதுவும் சாத்தியமே! 
இதுவும் சத்தியமே! 


                                                                             ..........................பரிதி.முத்துராசன் 







இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1