google-site-verification: googlee9cb2a81adc6f062.html
கவிதை வானம்: காக்கா கவிதை
காக்கா கவிதை
ஒரு கவளம் சோற்றுக்காக
இழவு வீட்டின் மீது காத்திருந்த
காக்கைக்கு தெரியாது
அது
பட்டினியால் செத்தவன் வீடு என்று.....
-----பரிதி.முத்துராசன்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1