google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தனி ஒருவன் சகாயம் #StandWithSagayam

Monday, September 14, 2015

தனி ஒருவன் சகாயம் #StandWithSagayam


சகாயம் IAS அதிகாரியின் விசாரணையில் திருப்பமாக குவாரியில் நரபலி நடந்ததாக வந்த புகார் அடிப்படையில் சுடுகாட்டில் ஆய்வு பணியில் ஈடுபட.......
அவருக்கு காவல்துறையினரும் மருத்துவக் குழுவும் ஒத்துழைக்காத நிலையில் தடயங்களை பாதுகாக்க நள்ளிரவிலும் சுடுகாட்டிலேயே காவல் இருந்தார் 

 தனி ஒருவன் சினிமாவில் IPS  அதிகாரி ஜெயம் ரவி தனி ஒருவனாக சமுக அவலங்களுக்கு எதிராக போராடுவது போல் சகாயம் IAS அதிகாரியும் போராடுவதாக  டிவிட்டரில் பாராட்டப்படுகிறார்

Raja hussain @rajahussain83 
கசாயம் உடலுக்கு நல்லது. 
சகாயம் நாட்டுக்கு நல்லது.

Ram Prasanth J @ramappsci 
நல்ல அதிகாரிக்கு துணை போவதில்லை என்கிற நிலைப்பாட்டில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்துக் கொள்கின்றன 

Dr S RAMADOSS @drramadoss 
நரபலி விசாரணைக்காக சட்டஆணையர் சகாயம் இரவு முழுவதும் சுடுகாட்டில் போராட்டம்:
நீதிமன்ற பிரதிநிதியே நீதிக்காக போராட வேண்டியிருப்பது பெரும் அவலம்

 சலவைத் தொழிலாளி @NaanSp 
தமிழனத்தின் தனியொருவன் 
 தமிழ்நாட்டிலிருந்து தனியொருவன் 
இந்தியாவின் தனியொருவன் 
யாவருக்கும் முன்மாதிரியாய் அவனொருவன் 

ஒ.உ.சிந்தனைகள் @bommaiya 
காலம் சகாயம் என்ற இன்னொரு நல்ல மனிதரை அடையாளம் காட்டி விட்டுத்தான் கலாமை நம்மிடமிருந்து அழைத்துச் சென்றிருக்கிறது...

சிந்தனைவாதி @PARITHITAMIL 
இன்று- நம்முடைய நாட்டில் பிரச்சனையே இதுதான், நாமும் ஒரு ஆணியும் பிடுங்க மாட்டோம், பிடுங்குபவர்களையும் விடமாட்டோம்... 
•°Mr.வேதாளம்°°™ @sathishamaran 
'விளம்பரத்திற்காக செயல்படுகிறார் சகாயம்'- முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் # அந்த கருமாந்தரத்துக்கு கூட நீங்க வேலை செய்யல..

 கவிதையின் காதலன் @resfranson 
திரு.சகாயம் அவர்களின் நேர்மையை விடவும் கணவன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று தெரிந்த அவர் மனைவியின் மனதைரியமே போற்றுதலுக்குறியது 



தனி ஒருவன் #சகாயம்
தனி ஒருவன் #சகாயம்
Posted by Dinamalar - World's No 1 Tamil News Website on Monday, September 14, 2015

ஜெபா ஜி @jebz4 
சகாயம் மாதிரி எல்லாருமே நேர்மையா இருந்துட்டா இந்த அரசியல்வாதிகள் தப்பே பண்ண முடியாது

Rockstar Wolverine @Parithiist 
சகாயம் தைரியமா போராடுறது பாராட்டுக்குரியது ஆனா,அவர் செஞ்ச விஷயத்த அமுக்குறது நம்ம சட்டத்துக்கு கை வந்த கலை. பலன் கிடைக்க 99.9% வாய்ப்பில்ல



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1