google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கண்ணு வேர்க்குது.....

Monday, September 7, 2015

கண்ணு வேர்க்குது.....

ஆக்ரா நகரில் தாஜ்மஹால் அருகே 'ஷீரவுஸ்' என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட்-ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தேவதைகளின் உணவகம்

-ஏன்டா அழுவுற...பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்டுறான் -நா ஒன்னும் அழுவல கண்ணு வேர்க்குது



கலங்காதே அப்பா உனக்கு கைகளாகவும் கால்களாகவும் நான் இருப்பேன்

நல்லா நீந்தி குளியுங்க..... உங்களுக்காகத்தான் ஸ்பெசலா அங்கே இங்கேன்னு நீச்சல் குளம் வெட்டி வச்சு..



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1