google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: என்னா அடி! என்னா அடி!! ட்விட்டர்கள் அடி!!!

Thursday, March 12, 2015

என்னா அடி! என்னா அடி!! ட்விட்டர்கள் அடி!!!

இங்கே குறும்பதிவர்கள் அதுதாங்க  நம்ம ட்விட்டர்கள் அடி அடின்னு வார்த்தைகளால் அடித்து நொறுக்கும் ட்விட்கள்  அப்படியே படிப்போர்களின் அடிவயிறு வலிக்க சிரிக்க வைக்கும்


                                                    கருணை மலர் @karunaiimalar 
                        அடப்பாவிகளா!!Source: FB


{ ரங்கூஸ்க்கீ } @SvmSrinivas 
ஐம்பதாயிரம் ரூபாய் பைக்கும், அஞ்சி லட்ச ரூபாய் காரும் ஒன்றுதான்! காலைத் தூக்கி ஒன்னுக்கடிக்கும் நாய்களுக்கு!" :/

                  சிந்தனைவாதி @PARITHITAMIL 


மோடுமுட்டி @gurussiva 
இந்த ரயில்வே பட்ஜெட்ல,அப்பர் சீட்க்கு எதாவது லிப்ட் வச்சு கொடுத்தா நல்லா இருக்கும்,ஒவ்வொருதடவையும் ஏறுறதுக்குள்ள நாலைஞ்சு தையல் விட்டுருது
சிந்தனைவாதி @PARITHITAMIL 
கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல இருந்தா அது பொண்ணு ஆனால் அதைவிட டபுள் மேக்கப்ல இருந்தா 
அது பொண்ணோட தங்கச்சி

சி.பி.செந்தில்குமார் @senthilcp 
-ஜோசியரே! நீங்க சொன்னபடி கல்யாண முருங்கைப்பூ வை டெய்லி கூந்தல் ல வெச்சேன்.மேரேஜ் ஆகிடுச்சு. 
-குட். 
-டைவர்ஸ் ஆக ஏதாவது பூ இருக்கா?

கண்டமன்னூர் ஜமீன் @kadalpuraa 
ஏதோஜூனியர் என்டிஆர் படம் ஒன்னு ஓடிட்டுருக்கு.பாதிபடம் கூட முடியல.இதுவரைக்கும் சுமாரா நூத்தம்பதுபேருக்கு மேல துவம்சம் பண்ணிமுடிச்சுட்டாரு;
"'சுவாமி. தமிழ்நாடுன்னு சொல்லி புகை மண்டலத்தகாட்றீங்க" "தேவி அது தமிழ்நாடுதான்,,அம்புட்டு யாகம் வளர்க்கறாங்க


நாகராஜசோழன் @kandaknd 
ஏண்டா என் போன்ல பேலன்ஸ் இல்லைன்னு சொல்லுரதுக்காகவே ஒரு பொண்ண வேலைக்கு வச்சி இருக்கியே உனக்கு வெக்கமா இல்ல

                    சிந்தனைவாதி @PARITHITAMIL 
     எங்களுக்கு தலைக்கு மேல் வேலை உள்ளது -தமிழிசை 
சிந்தனைவாதி @PARITHITAMIL 
உலகில் நோய் தாக்கி இறந்தவர்களைவிட 
மதம்,இனம்,சாதி...தாக்கி இறந்தவர்களே அதிகம்

AR.வைத்தி @ArVaithy 
-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா? 
-விமலாடா.. 
-ஆனா பாரே.. அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய டார்லிங்னு கூப்பிடுறார்

ஊருக்கே வில்லன் @J54Joseph 
நகையை பார்க்குறானா இல்ல பொண்ணை பார்க்குறானானு தெரியலையே...முழி சரியில்லை டபுள் மீனிங் மாதிரி டபுள் முழி.... 
BabyPriya @urs_priya 
பிடிச்ச பலகாரத்த சாப்பிடும் போது எழுந்து போக வேண்டி வந்தா இந்த குழந்தைங்க தட்டையும் தூக்கிட்டே போகுதுங்க..
நம்ம மேல அம்புட்டு நம்பிக்கை;-

சிந்தனைவாதி @PARITHITAMIL 
எனக்கு கராத்தே தெரியும் -ஹெச் .ராஜா 
# இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்க 



கிளிமூக்கு அரக்கன்@kilimookku 
புதுப்புதுஅர்த்தங்கள்:புதியவிடியலில் தாண்டவராயபுரம் ராமஸ்வாமி பச்சமுத்துவின் அக்னிப்பரிட்சை.இன்று நீ நாளை நானாக தந்தி


open talk@swamy662 
இப்படி ஆடி சம்பாதிச்ச காசு எல்லாம் ..அநியாயமா பொய் கேஸ் போட்டுட்டாங்களே


 · 
தள்ளுவண்டியில விக்கிற கம்பன்கூழ் உடம்புக்கு ஆரோக்கியம்தான் ஆனால் அத விக்கிற நாதாரி அப்படியே நைட்டு டாஸ்மாக்ல உருண்டு புரண்டு வந்தமாரி

Dr.எட்டு@8appan 
பார்முலானு படிச்சவன் .. ஃபாரின்ல இருக்கான் .. சூத்திரம்னு படிச்சவன் .. சும்மா வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கான் .. என்னா உலகம்டா ??
 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1