நாலு பக்கங்களை படித்து தெரிந்து கொள்ளும் தகவலை 140 வார்த்தைகளில் சில ட்விட்கள் நறுக்கென்று தரும் வல்லமை கொண்டவை உலக மானிடர் வாழ்வு நெறிமுறைகளை இரண்டடியில் சொன்ன வள்ளுவரைப் போல....
தகவல் மட்டுமன்றி ஜனரஞ்சமாக சுவராஸ்யமான நகைச்சுவை கலந்து கட்டி கீச்சும் ட்விட்டர்கள் தமிழ் டிவிட்டர்களே
உலகில் தமிழன் எதிலும் முன்னோடி இதிலும் முன்னோடி
சிந்தனைவாதி @PARITHITAMIL
கவி தா
@kavitha129
நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தெரிந்து வைத்துள்ளனர்...!
நமக்குத் தெரியாத ஏதோ ஒன்றை!
சிந்தனைவாதி @PARITHITAMIL
பொழுது போக்குக்காக மீன் பிடிப்பவனிடம் சிக்காதே
பிழைப்புக்காக மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கு
உன் மரணம்கூட நாலு பேரின் பசி தீர்க்கட்டும்
பிழைப்புக்காக மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கு
உன் மரணம்கூட நாலு பேரின் பசி தீர்க்கட்டும்
Keetha Sj @KeethaSj
விளம்பரம் னாலே
செவப்பா இருக்குரவங்க தான்
நடிக்கனும் ங்குர
எண்ணத்த மாத்தினவரு
நம்ம
இமான் அண்ணாச்சி தான்....!
சிந்தனைவாதி @PARITHITAMIL
அண்ணாமலை.
@indirajithguru
சிந்தனைவாதி @PARITHITAMIL
சர்வதேச மகளிர் தினத்தில் சிவில் உரிமைக்காக போராடிய மெலியா பாய்ன்டனின், ராபின்சன் அகியோரை பெருமைபடுத்தும் ஒபாமா
ஆல்தோட்டபூபதி @thoatta
சிந்தனைவாதி @PARITHITAMIL
இன்றைய இளைஞர்கள் தாடியுடன் அலைவதற்கு காதல் தோல்வி மட்டும் காரணம் அல்ல வேலையின்மை போதிய வருமானம் இல்லாததும் காரணம் ஆகும்
பட்டதாரி அடிகள் @pattuTwits
பட்டதாரி அடிகள் @pattuTwits
அழுவதை கண்டு சிரிப்பவன் #எதிரி
சிரிக்கச் சிரிக்க பேசுபவன் #நண்பன்
பேச வைத்து சிரிப்பவன் #துரோகி
சூனா பானா ©
@SoonaaPaanaa
நேரம் ஆக ஆக சப்பாத்தி அப்பளம் மாதிரியும்,
அப்பளம் சப்பாத்தி மாதிரியும் அயிடுது..
அப்பளம் சப்பாத்தி மாதிரியும் அயிடுது..
வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பேசாத செல்ஃபோன் உரையாடல்கள், குடும்பத்தை நடுரோட்டில் நிறுத்த வைக்கும்.!
Hashini @hashini1005
படித்துறை சாமியார்® @iampadithurai
Hashini @hashini1005
என்
குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி என பெருமையாக நினைத்துக்கொண்டு
இருந்தேன். ஆனால், கடைசி தலைமுறை விவசாயி என்பதை மறந்தே போனேன்..
படித்துறை சாமியார்® @iampadithurai
மூக்கனாங்கயிறு கட்டுனா மாடு நமக்கு அடங்கும்
தாலி கயிறு கட்டுனா மாட்டுக்கு நாம அடங்கணும்
உலக மகளிர் தினமான நேற்று தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்டு, பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
குடும்பங்களை சீரியல் கெடுக்கிறது.. அதிலிருந்து தப்பியவர்களை சினிமா கெடுக்கிறது.. அதிலிருந்தும் தப்பியவர்களை இணையம் கெடுக்கிறது..
இளைய நிலா
@ValarNilavu
"முடியாது." மூட நம்பிக்கை...!
"முடியுமா?" அவநம்பிக்கை...!!
"முடியும்.!" தன்னம்பிக்கை...!!!
"முடியுமா?" அவநம்பிக்கை...!!
"முடியும்.!" தன்னம்பிக்கை...!!!
ஐடில
வேலை செய்றவங்க சினிமாவுல காட்டுற மாதிரி கொண்டாடிட்டு இருக்காங்கன்னு
நினைக்குறாங்க ஐடி பொழைப்பு பரதேசி அதர்வா பொழைப்பவிட மோசம் நியாயமாரே
மிருதுளா @mrithulaM
மிருதுளா @mrithulaM
யாதுமாகி பின் யாரோவாகிப் போனவர்கள் தான் எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை மனதில் உண்டாக்கி செல்கிறார்கள்
சிந்தனைவாதி @PARITHITAMIL
வீரனை போரிலும்
யோக்கியனை கடனிலும்
மனைவியை வறுமையிலும் அறிந்து கொள்
யோக்கியனை கடனிலும்
மனைவியை வறுமையிலும் அறிந்து கொள்
ஏசுவிடம் இருமுறை பேசியுள்ளேன்-உமாசங்கர்
நபிகளின் நேரடி வாரிசு நான்-ஹூசைனி
முருகன் எனது முப்பாட்டன்-சீமான்
# நாம கடவுள நெருங்கிட்டோம்..
நபிகளின் நேரடி வாரிசு நான்-ஹூசைனி
முருகன் எனது முப்பாட்டன்-சீமான்
# நாம கடவுள நெருங்கிட்டோம்..
பசங்க படிக்கலன்னா என்ன பண்ணுவாங்க?
மாடு மேய்க்க சொல்லுவாங்க
அப்ப பொண்ணுங்க படிக்கலன்னா?
மாமியா மருமக சண்டைல
மனைவி பக்கமும் இல்லாம அம்மா பக்கமும் இல்லாம
பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்..
மனைவி பக்கமும் இல்லாம அம்மா பக்கமும் இல்லாம
பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்..
ஆல்தோட்டபூபதி @thoatta
பணக்காரன் சொந்தக்காரனாகனும்,
ஆனா தப்பித்தவறி கூட சொந்தக்காரன் பணக்காரனாகிட கூடாது
# இதான் சார் நம்ம பய புத்தி
"இப்ப என்ன பீஜிஎம் எனக்கு போடலாமென வாழ்க்கை யோசித்துக்கொண்டிருக்கிறது".....
சௌம்யா
@arattaigirl
திண்ணைகளில்லாமல் வீடு கட்டத் துவங்கிய போதே முதியவர்களுக்கு இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது
கத்தி 'apocalypto' @thunder__fb
கத்தி 'apocalypto' @thunder__fb
'ஈ'க்கு புருசன் தொல்லை போல?
பகல்ல உயிர வாங்கிடும்,'
கொசு'வுக்கு பொண்டாட்டி தொல்லை போல??
நைட்ல உயிர எடுத்துடும் : )
டீச்ச்சர். முறுக்கு க்கு சின்ன ரு வருமா? பெரிய று வருமா?
சிம்ப்பிள் . சின்ன முறுக்குன்னா சின்ன ரு,
பெரிய முறுக்குன்னா பெரிய று
நெல்லை ஏட்டைய்யா ®
@desil_nadar
அழுக்கடைந்த சட்டை
நாலு நாள் தாடி
குடித்து சிவப்பேரிய கண்கள்
கர்ப்பிணி ஒருத்திக்கு சட்டென எழுந்து
தன் இருக்கையை பேருந்தில் கொடுத்தானே பேரழகன்
கோவில்பட்டிகாரன் @its_Praba
கோவில்பட்டிகாரன்
"அண்ணா எதாவது பேசுங்கண்ணா..."
போ போ..நல்லாரு ;-///

அப்பாக்களால் மட்டுமே பிள்ளைகளுக்கு
கம்பீரத்தை கற்றுதரமுடியும் pic.twitter.com/ICEBnSrziU
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 6, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |