இங்கே கொஞ்சம் சிரிக்க அரசியல்,சமுக சிந்தனையுடன் நக்கலும் விக்கலுமாக ட்விட்டர்களின் பகடி,நையாண்டி,நகைச்சுவை டுவிட்கள்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை.........
கோவை
ரயில்வேஸ்டேஷன் ரம்மியமான இரவுநேரத்தில்
கோவில் மாதிரி எங்க பார்த்தாலும்
புறாக்கள்,
கடிச்ச பிறகுதான் தெரிஞ்சது அத்தனையும் கொசு,...ஏத்தாதண்டி
என்னாது ஒபாமா தூத்துக்குடிக்காரரா...
நெனச்சேன், நல்லா கருகருன்னு இருக்கும்போதே
லைட்டா டவுட்டு வந்திச்சி..
புத்தர், ஏசு, மாமனார் பொறந்தது பூமியில் எதற்காக....
தோழா ஏழை நமக்காக...! :))
நாலு பேர்க்கு வழி காட்டரவன்
என்னைக்கும் நடு ரோட்ல தான் நிப்பான்.#ட்ராபிக் போலீஸ் :))
கிளீன் இந்தியா வேணும்னு அடம்பிடிக்குற சமூகம்தான்
ரோட்டுல தேங்காயையும்,பூசணிக்காயையும் உடைச்சிட்டு
திரும்பி பார்க்காம வீட்டுக்குள்ள போயிருது
சென்னை விமான நிலையத்தில்
34 வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்தது
# விரைவில் அரைசதத்தை நோக்கி சென்னை விமான நிலைய அணி அதிரடி ஆட்டம்
உண்மையில்
சாமியார்கள்தான் நிஜ நாத்திகர்கள்.!
என்ன செஞ்சாலும் கடவுளால் தண்டிக்க
முடியாதுன்னு தெரிஞ்சே
எல்லா அயோக்கியத்தனமும் பண்றாங்க
கட்டதொர ™ @kattathora
நாகசோதி நாகமணி
@nagajothin
கட்டதொர ™ @kattathora
இந்த
வெள்ளக்காரன் கிட்ட வேலை பாக்றதுக்கு ஊர்ல பன்னி மேய்க்கலாம். ஏதோ வேலை
சொல்றான்னு நினைச்சா, 5 நிமிஷமா என்னை திட்டிருக்கான்.ஹிம்..
ரெண்டு ஸ்கூல் பொண்ணுங்க தாவணி கட்டிக்கிட்டு போச்சுங்க.!!
என்னமா தாவணி கட்டிகிட்டு போறீங்கனு கேட்டா... மாறுவேட_போட்டியாம் என்னத்த சொல்றது?
ஒரு கோடி.........ஒரு தரம்
இரண்டு கோடி.........இரண்டு தரம்
மூனு கோடி........மூனு தரம் pic.twitter.com/VAd9NWPwDN
— சிந்தனை வியாதி (@PARITHITAMIL) February 23, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |