காவியத்தலைவன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பா.விஜய் வார்த்தைகளில் ஸ்வேதா மோகன்-ஸ்ரீநிவாஸ் குரல்களில் தேனருவியாய் பாயும் திரையிசைப் பாடல்.......யாருமில்லா தனியரங்கில்
இந்தப் பாடல் வெளிவந்த போது சமுக வலைதளங்களில் ட்ரென்ட்டாக மாறியது
காவியத்தலைவன் படம் வெளிவந்தப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் சித்தார்த்-வேதிகா நடிப்பில் இப்பாடல் கண்களைக் கவரும் காட்சிகளாக பார்வையாளர்களைக் கவர்ந்து பெரிதும் பேசப்படுகிறது
புல்லாங்குழல் இசைக்கருவியின் இசையமுதத்தை இனிதே கேட்டவண்ணம் துவங்கும் இப்பாடல் கேட்பவர்களை பரவசப்படுத்தும்
பா.விஜய் வார்த்தைகளில் ஒரு கடிதம் போல் துவங்கும் இப்பாடல் பாடகி ஸ்வேதா மேனன் குரலில் ஒரு விதக் கவர்ச்சியை காதுகளில் இசைக்கின்றது
இதைவிட காவியத்தலைவன் படம் பார்க்கும் போது இப்பாடல் சரியான இடத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது காளியப்பா(சித்தார்த்) வை ஒரு தலையாக காதலித்து காதலில் தத்தளித்து கிடக்கும் வடிவாம்பாள் (வேதிகா) ளின் ஏக்கம் கலந்த உள்ளுணர்வை பிரதிபலிக்கிறது
காவியத்தலைவன் படத்தில் வரும் யாருமில்லா தனியரங்கில்.....என்ற பாடல் திரையிசைப் பிரியர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்
இந்தப் பாடல் வெளிவந்த போது சமுக வலைதளங்களில் ட்ரென்ட்டாக மாறியது
காவியத்தலைவன் படம் வெளிவந்தப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் சித்தார்த்-வேதிகா நடிப்பில் இப்பாடல் கண்களைக் கவரும் காட்சிகளாக பார்வையாளர்களைக் கவர்ந்து பெரிதும் பேசப்படுகிறது
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே,
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஒரு குரல் போலே,
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேடக்காமல்
உன்னை தேடும்
இதயத்திடம்
உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேடக்காமல்
உன்னை தேடும்
யாருமில்லா தனியரங்கில்…
இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான்
மட்டும் இருப்போம் !
அதில் நீ நான்
மட்டும் இருப்போம் !
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான்
என்றும் நிஜமாய்
அதில் நாம் தான்
என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு
ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் என்னும் படிவழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்…
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்…
என்ன சொல்வேன்…
யாருமில்லா தனியரங்கில் !….
பேச மொழி தேவையில்லை
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா ?
மணிக்குயில் நானுமே !
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா ?
மணிக்குயில் நானுமே !
சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்
யாருமில்லா தனியரங்கில்…
என்ன சொல்வேன்சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்
யாருமில்லா தனியரங்கில்…
thanks YouTube by SonyMusicSouthVEVO
புல்லாங்குழல் இசைக்கருவியின் இசையமுதத்தை இனிதே கேட்டவண்ணம் துவங்கும் இப்பாடல் கேட்பவர்களை பரவசப்படுத்தும்
பா.விஜய் வார்த்தைகளில் ஒரு கடிதம் போல் துவங்கும் இப்பாடல் பாடகி ஸ்வேதா மேனன் குரலில் ஒரு விதக் கவர்ச்சியை காதுகளில் இசைக்கின்றது
இதைவிட காவியத்தலைவன் படம் பார்க்கும் போது இப்பாடல் சரியான இடத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது காளியப்பா(சித்தார்த்) வை ஒரு தலையாக காதலித்து காதலில் தத்தளித்து கிடக்கும் வடிவாம்பாள் (வேதிகா) ளின் ஏக்கம் கலந்த உள்ளுணர்வை பிரதிபலிக்கிறது
காவியத்தலைவன் படத்தில் வரும் யாருமில்லா தனியரங்கில்.....என்ற பாடல் திரையிசைப் பிரியர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |