டிவிட்டர்களில் நிறைய பேர் 140-வார்த்தைகளில்
வீரிய (க)விதைகளாய் தத்துவத்தை விதைக்கின்றார்கள்
அவைகள் சில இங்கே காண்போம்......
செந்தில்~
கல்லிலிருந்து விடுதலைப் பெற்ற சிலையொன்று
கோயிலில் சிறை வைக்கப்பட்டுள்ளது
சகல மரியாதைகளுடன்.......................
காக்கைச் சித்தர் @vandavaalam
நிர்வாகத்தின் அட்டூழியங்களை எதிர்த்து
போராடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.
அதற்குள் இடைவேளை மணி அடித்துவிட்டது
கோயிலில் சிறை வைக்கப்பட்டுள்ளது
சகல மரியாதைகளுடன்.......................
காக்கைச் சித்தர்
நிர்வாகத்தின் அட்டூழியங்களை எதிர்த்து
போராடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.
அதற்குள் இடைவேளை மணி அடித்துவிட்டது
நம்பிக்கை
@covaialtu
நீர் வற்றியதால்
குளத்தைவிட்டு விலகிடும் கொக்குகள் போல,
வறுமை வந்தவன் வீட்டிற்கு
வர வெறுக்கும் சொந்தங்கள். #அனுபவம்
குளத்தைவிட்டு விலகிடும் கொக்குகள் போல,
வறுமை வந்தவன் வீட்டிற்கு
வர வெறுக்கும் சொந்தங்கள். #அனுபவம்
உளவாளி
@withmekaran
உன் கவலைக்காக அழு.
வெளியில் அழாதே..
உன் அழுகை
உன்னை நேசித்தவர்களையும் அழ வைக்கும்.
வாள் பெண்
பணம் கொடுத்து வாங்கிய எதுவும்
வாங்கியவர்களுக்கு அடிமைதானே?,
நீ மட்டும் ஏன் முரணாக இருக்கிறாய்,
வரதட்சினை வாங்கிய கணவனே!
கருணை மலர் @karunaiimalar
'இந்த உலகமே முடிந்துவிட்டது'
என ஒரு கம்பளிப்பூச்சி நினைக்கும் தருணம்,
ஒரு அழகான பட்டாம்பூச்சியின் ஆரம்பம்.
வாங்கியவர்களுக்கு அடிமைதானே?,
நீ மட்டும் ஏன் முரணாக இருக்கிறாய்,
வரதட்சினை வாங்கிய கணவனே!
கருணை மலர்
ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத
எந்த திறமையும் மதிக்கப்படுவதில்லை!!!
K.SENTHILKUMAR
@GKSENTHILKUMAR
'இந்த உலகமே முடிந்துவிட்டது'
என ஒரு கம்பளிப்பூச்சி நினைக்கும் தருணம்,
ஒரு அழகான பட்டாம்பூச்சியின் ஆரம்பம்.
பிள்ளையிடம் எதையும் எதிர்பார்க்காத உறவு...
அன்னை மட்டுமே pic.twitter.com/BiiLnxS0Ni
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) November 8, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |