அதிமுகவை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக மதுரை ஆதீனம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரிவித்துள்ளார்...
கடவுளைக் கனவில் சந்தித்து பேசும் மனிதக் கடவுள் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ......
"கடவுள் என் கனவில் வந்தார் தமிழக மக்கள் எல்லோரும் அதிமுக-வுக்கு வாக்களிக்கச் சொன்னார்"
.......என்று சொன்னால் ஆச்சரியமில்லை
அய்யா..சாமி.....கடவுள் வேறு ஏதும் சொன்னாரா..? அடுத்த பிரதமர் அம்மாதான் என்று எதுவும் சொன்னாரா...? சாமி...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சீக்கிரம் சொல்லுங்க சாமி
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....கடவுளைக் கனவில் சந்தித்து பேசும் மனிதக் கடவுள் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ......
"கடவுள் என் கனவில் வந்தார் தமிழக மக்கள் எல்லோரும் அதிமுக-வுக்கு வாக்களிக்கச் சொன்னார்"
.......என்று சொன்னால் ஆச்சரியமில்லை
அய்யா..சாமி.....கடவுள் வேறு ஏதும் சொன்னாரா..? அடுத்த பிரதமர் அம்மாதான் என்று எதுவும் சொன்னாரா...? சாமி...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சீக்கிரம் சொல்லுங்க சாமி
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |