google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மதுரை ஆதீனத்தின் கனவும் அம்மா அடுத்த பிரதமரும்

Friday, March 7, 2014

மதுரை ஆதீனத்தின் கனவும் அம்மா அடுத்த பிரதமரும்

அதிமுகவை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக மதுரை ஆதீனம்  முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரிவித்துள்ளார்...


கடவுளைக் கனவில் சந்தித்து பேசும் மனிதக் கடவுள்  மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ......

"கடவுள் என் கனவில் வந்தார் தமிழக மக்கள் எல்லோரும் அதிமுக-வுக்கு வாக்களிக்கச் சொன்னார்"

.......என்று சொன்னால் ஆச்சரியமில்லை

அய்யா..சாமி.....கடவுள் வேறு ஏதும் சொன்னாரா..? அடுத்த பிரதமர் அம்மாதான் என்று எதுவும் சொன்னாரா...? சாமி...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சீக்கிரம் சொல்லுங்க சாமி 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1