google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இது குறள் அல்ல....என் குரல்

Monday, March 3, 2014

இது குறள் அல்ல....என் குரல்


இங்கே கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு,நீத்தார் பெருமை,அறன்வலியுறுத்தல்,அரசியல்...பற்றி என் எண்ணங்கள் கவிதை வடிவில்.....











































                                             Art work sculpture in Valluvar Kottam

கடவுள் வாழ்த்து-
 

இருக்கு என்பார் இல்லை என்பார் நம்மிடம்
இருக்கும் மனசாட்சியே கடவுள்.
 

வான்சிறப்பு-
 

எல்லாநாளும் மழை பெய்தால் நம்நாட்டில்
இல்லையே முல்லைப் பெரியாறு மோதல்.
 

நீத்தார்பெருமை-
 

தப்புதப்பாய் வாழ்வோரின் வழியில் சென்றால் என்றும் 
தப்புதப்பாய் போகும் வாழ்க்கை.
 

அறன்வலியுறுத்தல்-
 

கரண்ட் இல்லை வேலை இல்லை பரவாயில்லை
கஞ்சி தொட்டியவது திறவுங்கள்.
 

அரசியல்-
 

அரியணைக்காலம் ஐந்து வருடம்தான் அதற்குள்
அனைத்தையும் கொள்ளை கொள்.


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1