பாலு மகேந்திரா என்ற சினிமா கலைஞருக்கு பல்வேறு முகங்கள் உண்டு சிறந்த திரைக்கதை எழுத்தாளர்,சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவாளர்... இவை எல்லாவற்றையும் விட அவர் ஒரு ஒரு சிறந்த வலைப் பதிவரும்கூட.......
பாலுமகேந்திரா என்ற அவரது வலைப்பூக்களில்.......
அவரது சினிமா உலக அனுபவங்கள்,ஆசா பாசங்கள் அத்தனையும் பதிவு செய்து கொண்டிருந்தார்........
http://balumahendras.blogspot.in/
http://filmmakerbalumahendra.blogspot.in/
அவரது மறைவு சினிமா உலகுக்கு மட்டுமல்ல
பதிவர்களுக்கு பெருமையாக இருந்த
தமிழ் பதிவர் உலகுக்கும் பேரிழப்பாகும்...
எங்கள் வலைப்பூங்காவில்....
பூத்துக் குலுங்கிய
ஒரு வலைப்பூ
உதிர்ந்தது.........
எந்தத் தலைமுறையும் மறக்க முடியாத அவரது சினிமா படைப்புக்கள் காலத்தால் செல்லரிக்க முடியாத செல்லுலாயிட் ஓவியங்கள்.......
அவரும் ஒரு சிறந்த நடிகராக.....தலைமுறைகள்
தலைமுறைகள்-
இது திரைப்படமல்ல
ஒரு கைதேர்ந்த
இசைக்கலைஞனின்
புல்லாங் குழலிசை.....
மீண்டும்
லியோனார்டோ டா வின்சி
இங்கே பிறந்துவந்து
வெள்ளித்திரையில்
வரைந்து வைத்த
வாழ்க்கை ஓவியம்......
மேலும் வாசிக்க..................http://parithimuthurasan.blogspot.in/2013/12/thalaimuraikal-vimarsanam.html
பாலு மகேந்திரா-கலைஞனுக்கு மரணமில்லை pic.twitter.com/ZlLuFJGaOP
— பரிதி.முத்துராசன் (@PARITHITAMIL) February 13, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |