google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ரசிகர்களுடன் மனம் திறந்த விஜய்.....

Thursday, January 16, 2014

ரசிகர்களுடன் மனம் திறந்த விஜய்.....


என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்....என்று இளையதளபதி விஜய் ஒரு சமுக வலைதளத்தில் தன் ரசிகர்களுடன் அரட்டையில்.....ரசிகர்களின் சரமாரியான கேள்விகளுக்கு மனம்திறந்து பேசினார்



கேள்வி-
விஜய் அஜித் ரசிகர்களுக்குள் மோதலும் சண்டையும் தொடர்கின்றதே...நீங்க சொன்னா கண்டிப்பா கேட்பார்கள்...ஒரு  நல்ல ஆலோசனை சொல்லுங்கள்.....
விஜய்-
தயவு செய்து இந்த மாதிரி சச்சரவுகளை தவிர்த்துவிடுங்கள்....அது ஆரோக்கியமானது அல்ல



 





















கேள்வி-
மலையாளத்தில்  படம் செய்ய திட்டம் ஏதும் உள்ளதா...?
விஜய்-
மீண்டும் லால் சாருடன் இணைந்து வேலை செய்ய விரும்புகின்றேன்


கேள்வி-
விஜய் அண்ணா....எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள்தான் உண்டு...உங்களுக்கு ரசிகர்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றார்கள் நாங்கள் உங்களுக்கு  அடிமையாக அப்படி என்ன நீங்கள்  செய்தீர்கள்...........
விஜய்-
உங்கள் அன்புதான் அதன் ரகசியம் (the secret is YOUR love)

கேள்வி-
சஞ்சயும் திவ்யா பாப்பாவும் அப்பா செல்லமா? அம்மா செல்லமா?
விஜய்-
அம்மா  செல்லம


 






















கேள்வி-
தங்களுக்கு வரும் நேர்மறை-எதிர்மறை   விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கின்றீர்கள்...?
விஜய்-
பாராட்டுக்களை எப்படி மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்வது போல் கல் எறிபவர்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் 

கேள்வி-
நீங்க பாலிவுட்டுக்கு எப்ப போகப்போறீங்க....?
விஜய்-
நமக்கு எப்பவும் நம்ம நாடுதான்..அண்ணா  





















இப்படி இளைய தளபதியின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒரு நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு சமுக அக்கறையுடன் விளங்குவது...........
வரவேற்க தக்க ஒன்றாகும் அதே நேரத்தில் சினிமாவை சினிமாவாக பார்க்கத் தெரியாத சமுகத்தில் உள்ள விஜய் போன்ற நடிகர்கள் சினிமாவிலும் சமுக அக்கறையுடன் நடிப்பது இக்காலகட்டத்தில்   நாட்டுக்கு தேவையான ஒன்றாகும்..........நாமும் வாழ்த்துவோம் 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1