என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்....என்று இளையதளபதி விஜய் ஒரு சமுக வலைதளத்தில் தன் ரசிகர்களுடன் அரட்டையில்.....ரசிகர்களின் சரமாரியான கேள்விகளுக்கு மனம்திறந்து பேசினார்
கேள்வி-
விஜய் அஜித் ரசிகர்களுக்குள் மோதலும் சண்டையும் தொடர்கின்றதே...நீங்க சொன்னா கண்டிப்பா கேட்பார்கள்...ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்கள்.....
விஜய்-
தயவு செய்து இந்த மாதிரி சச்சரவுகளை தவிர்த்துவிடுங்கள்....அது ஆரோக்கியமானது அல்ல
மலையாளத்தில் படம் செய்ய திட்டம் ஏதும் உள்ளதா...?
விஜய்-
மீண்டும் லால் சாருடன் இணைந்து வேலை செய்ய விரும்புகின்றேன்
கேள்வி-
விஜய் அண்ணா....எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள்தான் உண்டு...உங்களுக்கு ரசிகர்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றார்கள் நாங்கள் உங்களுக்கு அடிமையாக அப்படி என்ன நீங்கள் செய்தீர்கள்...........
விஜய்-
உங்கள் அன்புதான் அதன் ரகசியம் (the secret is YOUR love)
கேள்வி-
சஞ்சயும் திவ்யா பாப்பாவும் அப்பா செல்லமா? அம்மா செல்லமா?
விஜய்-
அம்மா செல்லம
தங்களுக்கு வரும் நேர்மறை-எதிர்மறை விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கின்றீர்கள்...?
கேள்வி-
நீங்க பாலிவுட்டுக்கு எப்ப போகப்போறீங்க....?
விஜய்-
நமக்கு எப்பவும் நம்ம நாடுதான்..அண்ணா
வரவேற்க தக்க ஒன்றாகும் அதே நேரத்தில் சினிமாவை சினிமாவாக பார்க்கத் தெரியாத சமுகத்தில் உள்ள விஜய் போன்ற நடிகர்கள் சினிமாவிலும் சமுக அக்கறையுடன் நடிப்பது இக்காலகட்டத்தில் நாட்டுக்கு தேவையான ஒன்றாகும்..........நாமும் வாழ்த்துவோம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |