google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: டாஸ்மாக்-இது மூடர்கூடம் அல்ல

Wednesday, January 29, 2014

டாஸ்மாக்-இது மூடர்கூடம் அல்ல

இங்கே
கவிதையில்
காவியம் பாடும்
கவிஞனைக் கண்டேன் 


திரைக்கதை-எழுத்து-இயக்கம்
எல்லாவுமாய் இருக்கின்ற
சினிமாவாதியைக் கண்டேன் 

இங்கே 
தத்துவம் பேசும்
சாக்ரடிசையும் 
கண்டேன்.......கண்டேன்

ஒவ்வொரு  வினைக்கும்
ஓர் எதிர்வினை உண்டு
என்றுரைத்த
அறிவியலாரையும்
கண்டேன்.......கண்டேன்

இங்கே 
எல்லாவுமாய் இருக்கும் 
எல்லோரையும் கண்டேன் 

ஆனால்.....

மனிதனைக் காணவில்லை

டாஸ்மாக் மதுக்கூடம் 
இது மூடர்கூடம் அல்ல  


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1