தேர்தல் ஜல்லிக்கட்டில் பாய்ந்துவரும் இளம் காளையாக.........
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதம வேட்பாளராக போட்டியிட தான் தயார் என்று ராகுல் காந்தி அறிவித்து விட்டார்.........
பதவி அதிகாரத்தை சுயநலத்திற்கு பயன்படுத்தினால் அது விஷமாக மாறிவிடும் என்பதை தான் அறிந்துள்ளதாக சொல்லும் அவர்.....
தேச நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது அவசியம் அதற்கு தலைமைதாங்க தான் தயார் என்றும்.........
தான் பிரதமர் வேட்பாளராக வருவதை எண்ணி கலங்கும் நரேந்திர மோடி தன்னை வாரிசு இளவரசர்...(இந்தியில்"प्रिंस") என்றும் ஏழ்மை தெரியாதவர் என்றும் ஏளனமாக பேசுவதை மறுக்கும் ராகுல் காந்தி தன்னை காங்கிரஸின் சிப்பாய் என்று பெருமையாக கூறுகின்றார்....
(அய்யோ....இவியிங்க ரொம்ப ஏழைங்க....ப்பா நம்புங்கப்பா....என்று கவுண்ட மணி கத்துவது உங்கள் காதில் விழுந்தால் அதற்கு இந்தக் கம்பெனி பொறுப்பல்ல..... )
அதுசரி நண்பர்களே! வழக்கம்போல் நமது கருத்துக்கணிப்பை வைத்துவிடலாம் என்று...........
பிரதமராக நான் ரெடி,ஒட்டு போட நீங்க ரெடியா?-ராகுல் காந்தியின் அறிவிப்பை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா...?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-16/1/2014
என்ன நண்பர்களே முடிவு தேதி குறைவாக இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களா...?
இப்படித்தான்.............
உங்கள் பார்வையில்........
ஆம் ஆத்மியின் இந்த ஜனதா தர்பார் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நாடகமா? அல்லது
உண்மையான நடவடிக்கையா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-18/1/2014
என்ற கருத்துக்கணிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே.............
தர்பார் கலைக்கப்பட்டது என்று செய்தி வந்துவிட்டது நான் என்ன செய்வது? இந்த விசயத்தில் இதுபோன்று எதுவும் கடைசி நேரத்தில் நடக்காது என்று நம்பிக்கைதான்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதம வேட்பாளராக போட்டியிட தான் தயார் என்று ராகுல் காந்தி அறிவித்து விட்டார்.........
தேச நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது அவசியம் அதற்கு தலைமைதாங்க தான் தயார் என்றும்.........
தான் பிரதமர் வேட்பாளராக வருவதை எண்ணி கலங்கும் நரேந்திர மோடி தன்னை வாரிசு இளவரசர்...(இந்தியில்"प्रिंस") என்றும் ஏழ்மை தெரியாதவர் என்றும் ஏளனமாக பேசுவதை மறுக்கும் ராகுல் காந்தி தன்னை காங்கிரஸின் சிப்பாய் என்று பெருமையாக கூறுகின்றார்....
(அய்யோ....இவியிங்க ரொம்ப ஏழைங்க....ப்பா நம்புங்கப்பா....என்று கவுண்ட மணி கத்துவது உங்கள் காதில் விழுந்தால் அதற்கு இந்தக் கம்பெனி பொறுப்பல்ல..... )
அதுசரி நண்பர்களே! வழக்கம்போல் நமது கருத்துக்கணிப்பை வைத்துவிடலாம் என்று...........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-16/1/2014
என்ன நண்பர்களே முடிவு தேதி குறைவாக இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களா...?
இப்படித்தான்.............
ஆம் ஆத்மியின் இந்த ஜனதா தர்பார் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நாடகமா? அல்லது
உண்மையான நடவடிக்கையா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-18/1/2014
என்ற கருத்துக்கணிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே.............
தர்பார் கலைக்கப்பட்டது என்று செய்தி வந்துவிட்டது நான் என்ன செய்வது? இந்த விசயத்தில் இதுபோன்று எதுவும் கடைசி நேரத்தில் நடக்காது என்று நம்பிக்கைதான்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |