இப்பலாம்
சைபர் படைனு...
நம்ம
அரசியல்வாதிகள்
அம்புட்டு பேரும்
பெரும் படை
வச்சிருக்கிராயிங்க...
நாட்டுக்கொரு
இராணுவம் மாதிரி
கட்சிக்கொரு
சைபர் படை...?
அவியிங்க செய்ற
அட்டுலியத்துக்கு
ஆமாம்...சாமி போட...
எதிர்த்து எழுதுற
இணைய வாசிகளை
வார்த்தைகளால்
கொழுத்திப் போட...
பதிவுலக
அண்ணன்மார்களே!
டிவிட்டரில்
கீச்சுரவங்களே...
முகநூலில்
முனங்குரவங்களே...
கொஞ்சம் நிதானமாய்
கொஞ்சுங்கப்பா....
அப்புறம்
உங்க பதிவுல உள்ள
கருத்துப் பெட்டிய
குப்பதொட்டி ஆக்கிடுவாயிங்க...
கீச்சுப் பறவைகளே!
அவியிங்க
எடக்கு முடக்கா கீச்சி
உங்கள
பறக்க விடாம
பண்ணிடுவாயிங்க....
முக நூல்வாசிகளே!
அவியிங்க
எடக்கு முடக்கா எழுதி
உங்க முகநூல
கிழிச்சிப்புடுவாயிங்க...
சாக்கடையிலிருந்து வரும்
பன்றிகள கண்டா....
நாமதான் ஒதுங்கிப் போகணும்
என்ன நாஞ் சொல்றது?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |