google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அடிமையாய் இரு!

Thursday, December 12, 2013

அடிமையாய் இரு!

அடக்கமாய் அடங்கி இரு 
அடிமையாய் முடங்கி இரு
அடிமையாய் இருப்பதிலும்
அமிர்தமாய் ஒரு சுகமிருக்கு...

அன்னையின் அன்புக்கு
அடிமையாய் இரு
தந்தையின் நேசத்திற்கு
அடங்கி இரு
ஆசானின் அறிவுக்கு
முடங்கி இரு
அப்படித்தான் 
அடிக்கும் காற்றுக்கு
நாணல் புல் போன்று
வளைந்து கொடு....
வளைந்து போனால்
வாழ்க்கை ஒடிந்து போகாது

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1