அடக்கமாய் அடங்கி இரு
அடிமையாய் முடங்கி இரு
அடிமையாய் இருப்பதிலும்
அமிர்தமாய் ஒரு சுகமிருக்கு...
அன்னையின் அன்புக்கு
அடிமையாய் இரு
தந்தையின் நேசத்திற்கு
அடங்கி இரு
ஆசானின் அறிவுக்கு
முடங்கி இரு
அப்படித்தான்
அடிக்கும் காற்றுக்கு
நாணல் புல் போன்று
வளைந்து கொடு....
வளைந்து போனால்
வாழ்க்கை ஒடிந்து போகாது
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....அடிமையாய் முடங்கி இரு
அடிமையாய் இருப்பதிலும்
அமிர்தமாய் ஒரு சுகமிருக்கு...
அன்னையின் அன்புக்கு
அடிமையாய் இரு
தந்தையின் நேசத்திற்கு
அடங்கி இரு
ஆசானின் அறிவுக்கு
முடங்கி இரு
அப்படித்தான்
அடிக்கும் காற்றுக்கு
நாணல் புல் போன்று
வளைந்து கொடு....
வளைந்து போனால்
வாழ்க்கை ஒடிந்து போகாது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |