google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இலை

Tuesday, December 10, 2013

இலை



இன்னும் 
கொஞ்ச நாளில் 
நானே உதிர்ந்து விடுவேன் 
இந்த மன்னோனோடு 
மண்ணாக 
மக்கி விடுவேன்......?



http://images.desimartini.com/media/versions/main/original/ea4d0511-4a9a-4ca6-a532-4a8f4f9fbc40_original_image_500_500.jpg

உன்னைப்போல்தான் 
நானும் 
தளிர்விட்டு 
பசுமையாக.......

இன்று 
என்னுள் 
ஏகப்பட்ட மாற்றங்கள் 
என்று நான் வீழ்வோனோ...?

என்னுளிருந்த 
பசுமைகளை 
பறித்துக்கொண்டது காலம் 
இன்னும் நான் 
இருக்கப்போவதோ 
கொஞ்ச காலம் 


இன்னும் 
கொஞ்ச நாளில் 
நானே உதிர்ந்து விடுவேன் 
இந்த மன்னோனோடு 
மண்ணாக 
மக்கி விடுவேன்......?

அதற்குள் 
நீயாக 
பிடுங்கிவிடாதே என்னை...?

உன் அடாவடி செயல்களால் 
அழித்துவிடாதே என்னை...!

முதியோர் இல்லம் 
எனக்கு வேண்டாம்
மகனே!
இன்னும் 
கொஞ்ச நாளில் 
நானே உதிர்ந்து விடுவேன் 
                                 thanks-YouTube-by Ponmalar Malar
  this is only for viewing and reading pleasure....sorry don'take it serious.........   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1