google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மங்கல்யான்

Friday, November 8, 2013

மங்கல்யான்


உன்
இறக்கைளில்
என்னையும் நீ
ஏற்றிக்கொள்..


விண்ணில் நானும்
பறந்திடவே...
நிலவில் நானும்
நீந்திடவே
நட்சத்திரங்களோடு
நானும் 
நர்த்தனம் ஆடிடவே

அன்பே!
மங்கல்யான்
உன்
இறக்கைளில்
என்னையும் நீ
ஏற்றிக்கொள்..

(அடேய்...
அதற்கு நீ

ஏழுமலை
ஏறிவந்து.......
கோவிந்தா கோவிந்தா
கோஷம்தான் போடவேண்டும் )


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1