google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சும்மா சிரிக்க சில கவிதைகள்

Friday, November 8, 2013

சும்மா சிரிக்க சில கவிதைகள்


(குறிப்பு-இவை உங்களை சிரிக்க வைக்கவே...
சாரி...உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் 
நான் பொறுப்பல்ல   .)





தீர்ப்பு-
நடந்து முடிந்தது
ஊழல் விசாரணை
காணவில்லை 
நீதி தேவதையின்
கையிலிருந்த தராசு

வெங்காயம்-
வானில் பறந்த
ராக்கெட்டில்.....
எவனோ வெங்காயம்
வைத்துவிட்டான் வெங்காயம்
கிலோ விலை நூறு ரூபாய்

விஸ்வரூபம் 2-
அம்மா என்று 
அழைக்காவிட்டால் 
உயர்வில்லையே 
அம்மாவை 
வணங்காவிட்டால் 
விஸ்வரூபமும் இல்லையே 


கோச்சடையான்-
நான் ஆடவில்லையம்மா 
என் சதை ஆடுது 
அது தந்தையென்றும் 
மகளென்றும் தள்ளாடுது........


தேர்தல்-
ஒட்டு போட்டேன் 
கை விரலில் 
கறை படிந்தது 
 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1