(குறிப்பு-இவை உங்களை சிரிக்க வைக்கவே...
சாரி...உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால்
நான் பொறுப்பல்ல .)
தீர்ப்பு-
நடந்து முடிந்தது
ஊழல் விசாரணை
காணவில்லை
நீதி தேவதையின்
கையிலிருந்த தராசு
வெங்காயம்-
வானில் பறந்த
ராக்கெட்டில்.....
எவனோ வெங்காயம்
வைத்துவிட்டான் வெங்காயம்
கிலோ விலை நூறு ரூபாய்
விஸ்வரூபம் 2-
அம்மா என்று
அழைக்காவிட்டால்
உயர்வில்லையே
அம்மாவை
வணங்காவிட்டால்
விஸ்வரூபமும் இல்லையே
கோச்சடையான்-
நான் ஆடவில்லையம்மா
என் சதை ஆடுது
அது தந்தையென்றும்
மகளென்றும் தள்ளாடுது........
தேர்தல்-
ஒட்டு போட்டேன்
கை விரலில்
கறை படிந்தது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |