google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நித்திய சாபம்

Thursday, August 22, 2013

நித்திய சாபம்

http://www.kalerkantho.com/print_edition/admin/news_images/1309/image_1309_365087.jpg  
மதமென்னும் 
போர்வை போர்த்தி 
பசு போன்று..புலியொன்று 
வருகிறது....வருகிறது....



http://images4.wikia.nocookie.net/__cb20120518130457/yugiohenespanol/es/images/thumb/7/70/Foto_tigre_amazoness.jpg/500px-Foto_tigre_amazoness.jpg  

மீண்டும் மீண்டும் 
பல்லைக் காட்டி 
பவுசாக வருகிறது 
பக்தி மான்களே!
பரவசத்தில் 
இறைவன் என்று எண்ணி 
இரையாகி விடாதீர்கள் 

என்னைப் பாருங்கள் 
யோகம் வரும் என்று...
இந்தக் கழுதை 
என்னைத் தொடுங்கள் 
எல்லாம் வரும் 
என்று சொல்லும்...

அய்யோ...அறிவாளிகளே!
ஆண்டவன் பக்தி நெறியாளர்களே!
அவனைத்தொட்டால்...
கஷ்டமும் குஷ்டமும்தான் வரும் 

அதிலும் 
அவன் தொட்டால்....
அகில உலகிலும் உள்ள 
அனைத்து நோய்களும் வரும் 

அவன் வார்த்தையில்
அது 
அவனுக்கு 
ஆண்டவன்...? கொடுத்த 
நித்திய சாபம்      
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1