(குறிப்பு-
கொஞ்சம் பகுத்தறிவு சிந்தனை....
நிறையவும் பகுத்தறிவு பாதுகாப்பு)
ஏன்?
எதற்கு?
எப்படி?
கேள்விகளால்
வேள்வி செய்தால்
நீ ஒரு பகுத்தறிவுவாதி!
வாழ்வில்
வரவு-செலவுகளை
கூட்டி.....
கழித்து....
பெருக்கி.......
வகுத்துப் பார்த்தால்
நீ ஒரு பகுத்தறிவுவாதி!
குண்டக்க மண்டக்க
குண்டாலினி யோகம்
படுக்கையறை போகம்
"கதவைத் திற
காற்று வரட்டும்"
என்று குலைப்பார்
திறக்காதே!
திறந்திருந்தால்
நாய்தான் வரும்
ஆதிகாலத்து ஈனம்
அழிந்து போகும் மானம்
"வா...
உன் வாழ்க்கையைப்
புரட்டிப் போடுகிறேன்"
அழைப்பார்கள்
அருகில் போனால்
அவர்களே
ஆண்டவனின்
அவதாரம் என்பார்கள்
உன் வாழ்க்கையை
வரட்டியாக்குவார்கள்
ஈமு கோழி
வளர்ப்பவனிடம்
ஏமாந்து போனால்...
பணம்தான் போகும்
கடவுள் கோழி
வளர்ப்பவனிடம்
ஏமாந்து போனால்....
மானம் போகும்
என்றும் நீ
கேள்விகளால்
வேள்வி செய்தால்
உன் வாழ்க்கையில்
என்றும் இல்லை
கேள்விக்குறி...?
கொஞ்சம் பகுத்தறிவு சிந்தனை....
நிறையவும் பகுத்தறிவு பாதுகாப்பு)
ஏன்?
எதற்கு?
எப்படி?
கேள்விகளால்
வேள்வி செய்தால்
நீ ஒரு பகுத்தறிவுவாதி!
வாழ்வில்
வரவு-செலவுகளை
கூட்டி.....
கழித்து....
பெருக்கி.......
வகுத்துப் பார்த்தால்
நீ ஒரு பகுத்தறிவுவாதி!
குண்டக்க மண்டக்க
குண்டாலினி யோகம்
படுக்கையறை போகம்
"கதவைத் திற
காற்று வரட்டும்"
என்று குலைப்பார்
திறக்காதே!
திறந்திருந்தால்
நாய்தான் வரும்
ஆதிகாலத்து ஈனம்
அழிந்து போகும் மானம்
"வா...
உன் வாழ்க்கையைப்
புரட்டிப் போடுகிறேன்"
அழைப்பார்கள்
அருகில் போனால்
அவர்களே
ஆண்டவனின்
அவதாரம் என்பார்கள்
உன் வாழ்க்கையை
வரட்டியாக்குவார்கள்
ஈமு கோழி
வளர்ப்பவனிடம்
ஏமாந்து போனால்...
பணம்தான் போகும்
கடவுள் கோழி
வளர்ப்பவனிடம்
ஏமாந்து போனால்....
மானம் போகும்
என்றும் நீ
கேள்விகளால்
வேள்வி செய்தால்
உன் வாழ்க்கையில்
என்றும் இல்லை
கேள்விக்குறி...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |