google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இன்னா செய்தாரை....குறும்படம்

Friday, April 27, 2018

இன்னா செய்தாரை....குறும்படம்

நல்ல விஷயம் தெரிந்து கொள்ள மொழி தேவையில்லை ஆனாலும் இந்த சீன குறும்படம் சொல்லும் கருத்து 2000 ஆண்டுகளுக்குக்கு முன் வள்ளுவர் சொன்னது....
உலகை ஆளும் தமிழ்
 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
✍திருவள்ளுவர்
உரை:
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1