நல்ல விஷயம் தெரிந்து கொள்ள மொழி தேவையில்லை ஆனாலும் இந்த சீன குறும்படம் சொல்லும் கருத்து 2000 ஆண்டுகளுக்குக்கு முன் வள்ளுவர் சொன்னது....
உலகை ஆளும் தமிழ்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
✍திருவள்ளுவர்
உரை:
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....உலகை ஆளும் தமிழ்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
✍திருவள்ளுவர்
உரை:
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |