google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: "விதை"ஒரு போதும் உறங்குவதில்லை-பிடல் காஸ்ரோ மறைவு

Saturday, November 26, 2016

"விதை"ஒரு போதும் உறங்குவதில்லை-பிடல் காஸ்ரோ மறைவு

சே.குவேரா , கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், பாரதி....புரட்சியாளர்கள் வரிசையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியும், புரட்சியாளருமான சே குவேராவின் உயிர்த் தோழர் கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ (90) உடல் நலக்குறைவால் மரணம்!








விதைத்தவன் உறங்கினாலும் "விதை"ஒரு போதும் உறங்குவதில்லை

கியூபா’ சின்னஞ் சிறிய நாடு
ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட
அழகிய தேன் கூடு!
தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தெரியாமல் அமெரிக்கா
கை வைக்கும் போதெல்லாம்
கொட்டி விடும் தேனீக்கள்
கியூபாவின் மக்கள் - அந்தக்
கூடு காக்கும் காவல்காரர்தான்
பிடல் காஸ்ட்ரோ!

-கலைஞர் மு.கருணாநிதி
21-1-2006


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1