google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விவசாயிகளின் தற்கொலைக்கு யார் காரணம்? ட்விட்டர்கள் பார்வையில்...

Saturday, July 25, 2015

விவசாயிகளின் தற்கொலைக்கு யார் காரணம்? ட்விட்டர்கள் பார்வையில்...

காதல் தோல்வி, ஆண்மையின்மை உள்ளிட்ட காரணங்களால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியுள்ள கருத்துக்கு....

சிந்தனைவாதி @PARITHITAMIL 
விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியே-விவசாய மந்திரி ராதா மோகன்சிங் # பெரிசு வயக்காட்டுல பாடாதன்னு சொல்றது 

விவிகா சுரேஷ் ®@vivika_suresh 
 #நல்லவேளை வாலு படம் ரிலீஸ் ஆகாதது தான் காரணம்னு சொல்லல...

வேற்று க்ரஹ வாசி@Alien420_ 
 # என்ன பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சதுலேந்து ஒரு மாதிரியாவே பேசுரீங்க

Sen@Sen_Tamilan
இவர் மத்திய வேளாண் அமைச்சரா அல்லது இரவு பத்து மணிக்குமேல் டிவியில் வரும் டாக்டரா? #விவசாயி #ஆண்மை-யை பற்றி ரொம்ப விளக்கமாக பேசுகிறார்!

ஊருக்கேவில்லன்@J54Joseph 
நாட்டுக்கு சோறு போடும் ஏழை விவசாயி அவனுக்கு ஒரு பிரச்சனைனா கேட்க நாதியில்லை...எப்ப தான் இதல்லாம் மாறுமோ... 

நா.குமரேசன்@kumaresann45 
விவசாயி தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் - மத்திய வேளாண் அமைச்சர் # விட்டா சிலுக்கு செத்ததிற்கு சுலுக்குதான் காரணம்னு சொல்லுவே போல?!

அழகிய தமிழ் மகன்@kaviintamizh 
விவசாயி தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் - மத்திய அமைச்சர்.. # உண்மை தான் ஆனா அவங்க காதலே விவசாயத்தின் மீது தான்..

⇝அருண் குமார்⇜ @Arun_Dct 
மண்மீது, விண்மீது வைத்த நம்பிக்கை மண்ணாகிப் வீணாகிப்போக தன்மீது தன்னம்பிக்கை இழக்கின்றான் தற்கொலையை குடும்பத்தோடு செய்கின்றான். #விவசாயி



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1