google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விஷாலும் தெருநாய்களும்-ட்விட்டர்களின் கடி ட்விட்கள்

Sunday, July 26, 2015

விஷாலும் தெருநாய்களும்-ட்விட்டர்களின் கடி ட்விட்கள்


கேரளாவில் தெருநாய்களால் பல மனித உயிர்கள் பலியாவதை தடுக்க
அவைகளைக் கொன்றாவது அப்புறப்படுத்த வேண்டும் என்ற மோகன்லாலின் கூற்றுக்கு எதிராக...
 நடிகர் விஷால் சென்னையில் இருந்த உண்ணாவிரதத்தை சமுக வலைதளங்களில் கேலியும் கிண்டலுமாக... 




Ilayaraja Dentist@ilasuraassa
நாயை கொல்லக் கூடாதுன்னு,மட்டன் பிரியாணி,சிக்கன் 65 தின்னுட்டு வந்து உண்ணாவிரதம் இருக்கும் விஷால் அவர்களே...ஆடு கோழியை கொன்றால் இனிக்குதோ

ஊருக்கேவில்லன்@J54Joseph 

கேரளாவில் நாயைக்கொன்றால் தமிழ்நாட்டு விஷால் கேட்குறான்.. தமிழ்நாட்டில் உள்ளவனை ஆந்திராக்காரன் கொன்றால் எந்த நாயும் கேட்கல...

சிந்தனைவாதி @PARITHITAMIL 
கிழிஞ்ச ஜீன்ஸ் பேன்ட் போட்ட பொன்னுங்ககூட விளம்பரத்துக்காக கேரள தெருநாய்க்குனு நடத்திய போலி உண்ணாவிரதத்த எதிர்த்து..
உளவாளி@withkaran 
வேலை முடிஞ்சு லேட்நைட்ல வீட்டுக்கு நடந்து போறவனுக்குதான் தெரியும் தெருநாய் தொல்லை.கார்ல போற விஷால்க்கு எங்க தெரியப்போவுது?!

Ilayaraja Dentist@ilasuraassa 
தெரு நாய்களை காப்பாற்ற விஷால் உண்ணாவிரதம். 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற போது வராத பாசம்,இன்று நாய்கள் மேல் வந்து விட்டதா இந்த கூத்தாடிக்கு


மாலுமி @mariavijayan 
நாய்க்கு பந்தல் போட்டு ஆற்பாட்டம்.
ஆந்திராவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்கு 
வீட்டில் இருந்து ஆதரவு
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1