பல சட்ட திட்ட போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் முதல்வரான அம்மா தன் பதவியை நிலைநாட்டிக்கொள்ள தேர்ந்து எடுத்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் என்று அழைக்கப்படும் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்.....
வழக்கம்போல் ட்விட்டர்கள் பார்வையில் நகைச்சுவை நையாண்டி கலாய்த்தல் காமெடியாக.........
Raja Rajan
எலைட் பார் தந்த தாய்க்கு.
லைட் சுமந்த மாண்புமிகு போக்குவரத்து.
பொட்டிகடை
ஒவ்வொரு தமிழனும் ஏங்குவது, எப்போ நம்ம ஊருக்கு இடைதேர்தல் வரும். மக்கள அப்படி tune பண்ணி வெச்சி இருக்காங்க
#RK_நகர்_இடைதேர்தல் #காசு #பணம்
கத்தி
@thunder__fb
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன ஓய்கிறது.
#பட்டுவாடா ஓய்கிறதுன்னு போடுங்க : )
Dr S RAMADOSS
@drramadoss
ஜெயலலிதாவுக்காக ஆர்.கே. நகர் தொகுதியில் நடிகர்கள் நாளை பரப்புரை: நடிப்பதும், வேடங்களை மாற்றுவதும் தானே அவர்கள் வழக்கம்.
Veera
@veera_ganesan
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக துணை ராணுவம் இன்றுவருகை!உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா?யாருமே இல்லாத டீகடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க?
ChandraHasan.S
@chandrahasan78
ஆர்.கே. நகர் மக்களுக்கு மட்டும் சிறப்பு போனஸ்... ஓட்டுக்கு ரூ.8000...
ஸ்வீட் எடு கொண்டாடு... பிறகு திண்டாடு...
-விரைவில் ஆர்.கே.நகர் அம்மா நகர் என்று அழைக்கப்படும்-எந்த அம்மா...ய்யா?சின்ன அம்மாவா? பெரிய அம்மாவா?
Posted by Parithi Muthurasan on Wednesday, June 24, 2015
நா.குமரேசன்
@kumaresann45
ஆர்கேநகரில் தோழர் மகேந்திரன் அவர்கள் நின்ற பிறகுதான் அந்தபகுதி மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வந்துள்ளது!# தக்காளி காசு கன்பார்ம்டா!
velmani
@rvelmani
பரீட்சைக்கு முப்பே ஒரு மாணவருக்கு 100/100 மார்க் போட்டுவிட்டு பரீட்சை எழுதச்சொல்வ்து ஆர்.கே.நகர் தேர்தல்.
RK நகரில் அம்மா பிரச்சாரத்தின் போது கர்ப்பிணி பெண் வந்த ஆட்டோவை போலீசார் தடுக்க 2-வீலரில் தப்பி மருத்துவமனை போனார் pic.twitter.com/pHiSMhVWJW
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) June 24, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |