google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: புகைப்படக் கவிதைகள்

Friday, May 1, 2015

புகைப்படக் கவிதைகள்


எதிரியிடம் மண்டியிட்டால்....
உன் மரணம்கூட 

உன்னை மன்னிக்காது

***********************************************************************
தன் பகுத்தறிவை 
மனதுக்குள் புதைத்துவிட்டு
தன் பிள்ளைகளுக்காக  

ஆத்திகவாதியாய்
கடவுளை வணங்கும் கடவுள்.....அப்பா


**************************************************************************


ஜாதி மதம் இனம் 
பேதம் காணாததே நட்பு 
மற்றதெல்லாம் வெறும் நடிப்பு

*****************************************************************************

இளமையில்  உழைத்தவன் 
முதுமையில் அனுபவிப்பான்

***********************************************************************

எதிரியை கண்டு பயந்தாலே . . . . 
நீ செத்து விட்டதாக அர்த்தம்

***********************************************************************

மே தினம்..........
இது கவிதை அல்ல 
எங்கள் வாழ்க்கை 


thanks-images from here




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1