இந்த பிளாக்குக்கு கவிதை வானம் என்று தலைப்பு வைத்துவிட்டு நிறைய கவிதைகள் எழுதினால் யாரும் படித்த மாதிரி தெரியவில்லை அதனால் டிவிட்டரிலேயே குட்டிக் கவிதைகள் எழுதினேன் அவைகளுக்கு நல்ல வரவேற்பு
புகைப்படங்கள்
நன்றி......ஓவியர் இளையராஜா
இரா.ரவிச்சந்திரன்
இரா.ரவிச்சந்திரன்
இப்போதுதான் தெரிகிறது
அனு உலைகள் ஆபத்தானவை என்று
ஓராயிரம் அனு உலைகளை
உன் இரு விழிகளுக்குள்
ஒழித்து வைத்துள்ளாய் pic.twitter.com/W6OGklPHPy
— பரிதி (@PARITHITAMIL) March 4, 2015
உன்னைப் பார்த்தப் பிறகே
தெரிந்து கொண்டேன்
ஆ.........பாசம் என்பது
ஆடையில் அல்ல
அது கண்களில் இருக்கு என்று... pic.twitter.com/Bd42tVzGjG
— பரிதி (@PARITHITAMIL) March 4, 2015
எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இரு...
உன் அழகைக் கண்டால்
அந்த ஆண்டவனுக்கும் ஆசை வரும்
காதல் செய்ய... pic.twitter.com/rCXCKcDH8H
— பரிதி (@PARITHITAMIL) March 4, 2015
அழகை
அடங்காத திமிராக காட்டு
அப்போதுதான்
நீ அழகாக இருக்கிறாய் pic.twitter.com/EyjKC57R11
— பரிதி (@PARITHITAMIL) March 4, 2015
நீ அழகா? உன் தாவணி அழகா?
என்று கேட்டால்
அந்த சாலமன் பாப்பையாகூட
பட்டிமன்றம் வைக்காமலே சொல்வார்
நீதான் அழகு என்று. pic.twitter.com/48FMob1QXx
— பரிதி (@PARITHITAMIL) March 4, 2015
அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் உன்னைவிடவா
நீ போடும் கோலம் அழகாக இருக்கப்போகிறது? pic.twitter.com/qzMAE1Emrw
— பரிதி (@PARITHITAMIL) March 4, 2015
புகைப்படங்கள்
நன்றி......ஓவியர் இளையராஜா
இரா.ரவிச்சந்திரன்@bharathirks
பரிதி
@PARITHITAMIL
ஹா...ஹா...வைரமுத்தும் நானும் ஒரே பள்ளிக்கூடத்திலதான் படிச்சோம் அவரு என்னைவிட சீனியர் அவருடன் போட்டி வேண்டாமே என்றுதான்
இரா.ரவிச்சந்திரன்@bharathirks
யோவ்...ட்விட்டரில கவிதை எழுதாதேன்னா கேட்க மாட்டியா? இப்ப பாரு இருக்கிற கொஞ்சம் பாலோவேர்ஸ் இருக்கலாமா? வேண்டாமா?-னு pic.twitter.com/swmqdFteCZ
— பரிதி (@PARITHITAMIL) March 4, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |