புடிடா
கடிடா
விதியை......
மதியால்
மிதிடா
சதியை....
விழுந்தால்
எழுடா
எழுந்தால்
நடடா
அடடா....
அதுதான்
சாதனையடா!
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(குறிப்பு-யாராவது இலக்கியவாதிகள் திட்டுவதாக இருந்தால்......
மன்னிக்கவும் இங்கே கருத்து பெட்டி இல்லை மற்றபடி இது அய்யன் வள்ளுவனின் திருக்குறளை எளிமையாக சொல்லும் முயற்சியே )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |