google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: குறள் தந்த கவிதை-611

Saturday, February 21, 2015

குறள் தந்த கவிதை-611










































அடிடா
புடிடா
கடிடா
விதியை......

மதியால் 
மிதிடா
சதியை....

விழுந்தால்
எழுடா

எழுந்தால்
நடடா

அடடா....
அதுதான்
சாதனையடா!


beach

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.



(குறிப்பு-யாராவது இலக்கியவாதிகள் திட்டுவதாக இருந்தால்......
மன்னிக்கவும் இங்கே கருத்து பெட்டி இல்லை மற்றபடி இது அய்யன் வள்ளுவனின் திருக்குறளை எளிமையாக சொல்லும் முயற்சியே )



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1