நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவைத் தவிர யாரும் எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரும் 7-ஆம் தேதி ஜாமீன் கிடைக்குமா?
தமிழகத்தில் கடையடைப்பு,பஸ் எரிப்பு,உண்ணாவிரதம் பந்து என்று தொடர்ந்து நடை பெறுவதை கணக்கில் கொண்டு ஜாமீன் கிடைக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்கிறார்கள்
அப்படியே ஜாமீன் கொடுக்காமல் கர்னாடக அரசு சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெயலலிதாவை தமிழ்நாட்டு சிறைக்கு அனுப்பிவிடலாம் என்றும் கருதுகிறார்கள்
இன்னும் சிலரோ ஜெயலலிதாவின் முந்தைய கால பழிவாங்கும் நடவடிக்கையை கருத்தில் கொண்டும் அவரது அபரிதமான பணம் அதிகாரம் செல்வாக்கையும் கணக்கில் கொண்டு அவருக்கு ஜாமீன் கிடைக்க எவ்வித வாய்ப்பும் இல்லை என்று நினைக்கிறார்கள்
உங்கள் பார்வையில்............
ஜெயலலிதாவுக்கு 7-ஆம் தேதி ஜாமீன் கிடைக்குமா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-06/10/2014
**********************************************************************************
குறிப்பு-இந்தக் கணிப்பு எனது பிளாக்கர் நண்பர்களின் கருத்தை தெரிந்துகொள்ள மட்டுமே
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |