google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆப்பு கீ பார்......மோடி பட்ஜெட்

Tuesday, July 1, 2014

ஆப்பு கீ பார்......மோடி பட்ஜெட்


பட்ஜெட் வரும் முன்பே மோடியின் மேஜிக் அரசு மக்களின் அத்யாவசிய பொருட்களின் விலையை ஏற்றிவிட்டது இன்னும் பட்ஜெட் வந்தால் என்ன ஆகுமோ? என்று மக்களின் பயம்........ஆப்பு கீ பார்......மோடி பட்ஜெட் 

பட்ஜெட் வரும் பின்னே விலை உயர்வு வரும் முன்னே என்ற கதையாக...
திடிரென்று ஒருநாள் ரயில் பயணிகள் வயிற்றில் விலையேற்றி அடித்தார்கள் அப்படியே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றி குடும்பத்தலைவிகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தினார்கள்

இப்போது  டீசல், பெட்ரோல் விலை ஏற்றி........அனைத்து பொருட்கள் விலையும் உயர்வடைய காரனமாகிவிட்டார்கள் 

பிரதமர் மோடி அரசு இந்த விலை உயர்வுக்கு முந்தைய அரசை குறை சொல்கிறது இதே மோடி அவர்கள் தேர்தலுக்கு முந்தைய ( 3 March 2014) நேரத்தில் ட்விட்டரில்........



"We say stop rising prices they say stop Modi..."- Modi 3 March 2014 

Now we say-Stop rising prices AND stop Modi.  

அய்யா....மோடி அய்யா ...
நீங்க அன்று சொன்னது என்னாச்சு? 
அப்படினா வரும் உங்க பட்ஜெட்......
மக்களுக்கு ஆப்பு வைக்கும் 
ஆப்பு கீ பார்............மோடி பட்ஜெட் தானா?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1