google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: என் பேரு மோடியப்பா இளவட்ட நடையப்பா

Friday, June 13, 2014

என் பேரு மோடியப்பா இளவட்ட நடையப்பா


பிரதமர்  நரேந்திர மோடியின் அதிரடி செயல்திட்டங்களால் அரண்டு போன எதிரிகள் செய்யும் அவமரியாதைகள்....அவருக்கே புகழாரம் ஆகும் என்பதை மறந்தவர்கள் 

கேரளாவில் முதலில் ஒரு கல்லூரியில் கல்லூரி மலரில் தீவிரவாதிகள் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பிரசுரம் செய்தனர் 

மீண்டும் அதே கேரளாவில் இன்னொரு Sree Krishna College, Guruvayur,கல்லூரி மலரில்  குத்தல் நையாண்டித்தனமாக ஒரு புதிர் கேள்வி-பதில் பிரசுரிக்கப் பட்டுள்ளது (On Modi, the word puzzle asks, “If Namo is Nayinte Mon (‘Dog’s son’ in Malayalam), who is Namo? The answer keys included the letters “Mo” and a picture of Modi.)

இலங்கை ஈழத்தமிழர் விரோத ராஜபக்சே அரசின் அரசு ஊழியர்கள் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அவரது உருவப்படத்தையும் தமிழ்நாட்டு முதல்வர் உருவப்படத்தையும் அவமரியாதை செய்தனர் என்றால்..........

இந்திய அறிவுஜீவி கல்லூரியாளர்களும் இப்படி அவமரியாதை செய்வது.......

தேர்தலுக்கு முன்பு மோடி சந்தித்த தடைகள் விட பெரிதல்ல....அவர் ஒரு குற்றவாளியாக சிதரிக்கப்பட்டதும்  டீ வியாபாரி என்று ஏளனமாக பேசப்பட்டதும் மனைவி இருப்பதை மறைத்தவர் என்றும் தூற்றப்பட்டார் 

ஆனாலும் அவைகள் அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன அமோக வெற்றியாளராக சிங்க நடை போட்டு சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் 

 






































                                                    

அவரை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ரஜினி நடித்த படையப்பா படத்தில் வரும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
என் பேரு மோடியப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்கப் படையப்பா





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1