google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: புத்துணர்வு பெறுமா திமுக?

Thursday, June 26, 2014

புத்துணர்வு பெறுமா திமுக?


திமுக கட்சியில் இப்போது தேவையில்லாத ஆணிகளை புடுங்கும் வேலை மும்முரமாக நடக்கிறது? முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக தோல்வியடைந்த திமுக அதற்கான காரணங்களை தேடி...........

திமுகவின் 3 மாவட்ட செயலாளர்கள் உட்பட 33 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் இன்னும் சிலர் பட்டியலில் உள்ளனர் 

திமுக தோல்விக்கு நாங்கள் மட்டும்தான் காரணமா? என்று அதில் சிலர் தலைமையை குற்றம்சாட்டி அறிவிக்கை விட்டுள்ளனர் 

அரசியலில் ஒரு தத்துவம் சொல்வார்கள் ..........
இதற்குமுன்பு செய்த கடின உழைப்பில் சோர்வு அடைந்த பின்னரும் செய்யும் விடாமுயற்சி என்பதும் கடின உழைப்பே (Perseverance is the hard work you do after you get tired of doing the hard work you already did.) அந்தவகையில் தோல்வியடைந்த திமுக விடாமுயற்சியாக இப்போதே கடினமாக உழைத்தால் மட்டுமே அல்லது உழைக்கும் தொண்டர்களை கண்டறிந்து வைத்தால் மட்டுமே மீண்டும் வெற்றியடைய முடியும் 

நீக்கப்பட்டவர்கள் தலைமையை குற்றம் சொல்கிறார்கள் அவர்களுக்கு தெரியுமா?.........Politics have no relation to morals.


நண்பர்களே! உங்கள் பார்வையில் திமுக மீண்டும் புத்துணர்வு பெறுமா? வரும் 2016-சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா?

survey services


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1