நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று நேற்றோடு 30 நாட்கள் முடிந்துவிட்டது நிறைய வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த மோடி இந்த 30 நாட்களில் எதுவும் சாதித்து விடமுடியாது ஆயினும்............
ஒரு விடியலின் அறிகுறி தெரியவரலாம் ஒரு எழுச்சியின் வளர்ச்சி தெரியலாம்
கவர்ச்சிகரமான ஜனாதிபதி உரை வாசித்து .....ஆனால் யாரும் எதிர்பார்க்காத பயணிகள் ரயில் கட்டண உயர்வு.......சமையல் வாயு விலை உயர்வு....தங்கம் அதிரடி விலையேற்றம்.......நீங்கள் மோடி அரசாங்கம் இந்தியாவின் பொருளாதார துயரங்களையும் சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? *
இதற்கு முந்தைய ஆட்சியினர் அதிகப்படியான மந்திரிகளும் கூட்டணியினருக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து அவர்கள் செய்யும் ஊழல்களால் பாதிப்படைந்தனர் ஆனால் பிரதமர் மோடி குறைந்த அளவே மந்திரிசபை அமைத்து அவர்களுக்கும் அதிக கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்
மேலும் இதுவரை அனுபவமில்லாத சாதனைகள் செய்யாத அமைச்சர்கள் அவரது மந்திரிசபையில் நிறைய உண்டு இத்தகைய மோடி அமைச்சரவையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
இதுவரை இருந்த பிரதமர்கள் போல் அல்லாது இணையம்,சமுக வலைதளம் போன்றவைகள் மூலமாக தனது சிந்தனைகளையும் செயல்களையும் உடனுக்குடன் தெரியப்படுத்தும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை ஆதரிக்கின்றீர்களா?
ஒட்டுமொத்தமாக............
பிரதமர் மோடியின் 30 நாள் ஆட்சி எப்படியிருக்கு?
See results
Online polls
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........
ஏன்டா இந்த கேள்விய எங்கிட்ட கேட்ட? http://t.co/shCEkeZY8I
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) June 23, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |