நாட்டின் 15-வது பிரதமரான நரேந்திர மோடி மக்களுக்கும் தனக்கும் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்று இன்று புதிய இணையதளம் உருவாக்கி தன் முதல் செய்தியாக.........
"எனது சக இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும் எனது வணக்கம். பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்."
என்று துவங்கும் புதிய இணையதளம் http://pmindia.nic.in/ என்பதில் நுழைந்தால்....
(மேலுள்ள படத்தை கிளிக் செய்தால் மோடியின் இணைய பக்கம் செல்லலாம் )
நீங்கள் பிரதமரின் அமைச்சரவை மட்டுமின்றி அவரது தினம்தோறும் செயல்களையும் தெரிந்துகொள்ளலாம்
"மக்களுக்கும், எனக்கும் இடையிலான நேரடியான தகவல் தொடர்பு மீடியமாக இந்த இணையதளத்தை நான் சமர்ப்பிக்கிறேன். தொழில்நுட்பத்தின் சக்தி மீதும், சமூக மீடியாக்கள் மீதும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி இதுதான்.
இந்த மேடை மூலம் மக்களின் கருத்துக்களை அறிந்து, தெளிந்து செயல்பட உதவியாக இருக்கும். இந்த இணையதளத்தின் மூலம் எனது பேச்சுக்கள், திட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் பிற தகவல்களை மக்கள் நேரடியாக காண முடியும். இதில் எனது திட்டங்களை தொடர்ந்து நான் தெரிவித்த வண்ணம் இருப்பேன் .
இப்படிக்கு
நரேந்திர மோடி.
என்று நாட்டுமக்களுக்கு தன் முதல் செய்தியை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி
இதற்கு முன்பு ட்விட்டர் சமுக வலைதளத்தை தனது அதிரடி செய்திகளுக்கு பயன்படுத்தி.......அதே நேரம் சமுக வலைத்தளங்களை தனது வெற்றிக்கு படிக்கட்டாக உபயோகப்படுத்திக்கொண்ட மோடியும் அவரது ட்விட்டர் பிரபலம் பற்றிய ஒரு நகைச்சுவை...........
டீச்சர்: நம்ம நாட்டு pm யாரு?
ஸ்டூடண்ட்: என்னோட ட்விட்டர் ப்ரெண்ட் மிஸ்.
நாட்டு மக்களுக்கு ஓர் நல்ல செய்தி
நாளும் நம் பிரதமர் மோடியின் செயல்களை அறிந்துகொள்ள
http://t.co/xYHFpR96KM pic.twitter.com/StomnWSlz0
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) May 26, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |