தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓர் ஆளும் கட்சி முதல்வரே எச்சரிக்கை விடுத்திருப்பதுதான் இன்று ட்விட்டர்களின் சிரிப்பூட்டும் டார்ஜெட்.......
தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக மின்வெட்டு இருகின்றது மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்படும் மக்கள் ஆளும் அரசு மீது தங்கள் கோபத்தை தேர்தல் அன்று கான்பித்துவிடுவார்கள் அதனால் ஆளும் அரசு இதுபோன்று பழியை அடுத்தவர் மீது தூக்கிப் போடுகிறது............
முதலில் ட்விட்டரில் இணைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது மின்வெட்டுக்கு காரணம் சொல்வதைக் கேளுங்கள்..........
Tamil Nadu EB @TamilNaduEB_FC
ஊர்க்குருவி @shivagurunath
அறுந்த வாலு
@iamvaalu
டவுன் பஸ் @iamananth
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக மின்வெட்டு இருகின்றது மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்படும் மக்கள் ஆளும் அரசு மீது தங்கள் கோபத்தை தேர்தல் அன்று கான்பித்துவிடுவார்கள் அதனால் ஆளும் அரசு இதுபோன்று பழியை அடுத்தவர் மீது தூக்கிப் போடுகிறது............
முதலில் ட்விட்டரில் இணைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது மின்வெட்டுக்கு காரணம் சொல்வதைக் கேளுங்கள்..........
Tamil Nadu EB
காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் சில இடங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது
ஊர்க்குருவி
மின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜெயலலிதா# இந்த தேர்தல்ல எடுத்துடலாம் விடுங்க மேடம்....
மின்வெட்டுக்கு காரணமே மக்கள் மின்சாரத்த யூஸ் பண்றதுதான் ,# ம்ம் ,இத சொன்னா நம்மள இந்துத்தவானு சொல்லுவாய்ங்க
மின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெயலலிதா#எச்சூஸ்மி இந்த கொரங்கு பொம்மை என்ன விலை?நல்லா பாரு அது கண்ணாடி
மின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்-ஜெ #எப்படி நீங்களா விழரீங்ளா இல்ல நாங்க தள்ளிவிடனுமா
மின் வெட்டிற்கு திமுகவே காரணம்-ஜெயலலிதா#இந்த கொசு ஒழிப்பிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஸ்னேக் பாபு வாழ்க! ஸ்னேக் பாபு வாழ்க!
எல்லாம் சரியாக இருந்தும்,மின்வெட்டு எப்படி ஏற்படுகிறதென்றே தெரியவில்லை-ஜெ#உங்க ஹெலிகாப்டர்ல கண்ணாடி திரும்பிருக்கு பாருங்க"
ஆச்சா? மின்வெட்டுப் பிரச்னையிலே அப்படியே அலேக்க்க்க்கா திருப்பி விட்டாச்சு! :-))))
#அம்மாடா
கருணாநிதி கொடுத்த டிவி பெண்களை அழவைக்கிறது -நாஞ்சில் சம்பத்#பெண்களின் கண்ணீரை துடைக்க மின்வெட்டை தொடரும் அம்மா அவர்களுக்கே :)
அம்மா-வின் பிரச்சார கூட்டத்தில்
ஒரு பாடல் ஒலித்தது..
.
"மின்வெட்டு நாளில்
இங்கே மின்சாரம் போலே வந்தாயே"
கரண்டு தடையில்லாம வந்தப்ப என் சாதனைனாங்க. இப்ப சதிங்குறாங்க. அதுசரி நீங்க படிச்சா உங்க சொத்து நாங்க படிச்சா எங்க சொத்து!
இன்னும் கொஞ்ச நேரத்துல கரண்ட்டு நட்டுக்கும்.
மெழுகுவர்த்தியும் கொசுவத்தியும்
வாங்கிவிட்டீர்களா.. நீங்கள் வாங்கிவிட்டீர்களா..
வாழ்க்கையில கஷ்டம்ங்கரது,கரண்ட் போன பிறகு நம்ம கையாலயே விசிறிய விசறது தான்..இதுல பக்கத்துல இருக்கவனுக்கும் சேத்தி வீசனும் |குட்டு நைட்டு
தமிழ்நாட்டு ஸ்பெஷல் சைக்கிள் கிரைண்டர் - கரண்டு போனாலும் அரைக்கலாம்
கரண்ட் பிரதமரை தூக்கிட்டு எல்லாருக்கும் கரண்ட் தர்ற பிரதமரா பாத்து ஓட்டு போடுங்கப்பா!
மூடன் மணி
@moodanmani
ஏப் 24 அப்புறம் கரண்ட் இருக்காது. கரண்டை திருடிட்டான்னு நாலு பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தா ஒரு பய வாயை திறக்க மாட்டான்
டவுன் பஸ்
என்னாச்சு?கரண்ட்
வந்துச்சு.ஸ்விட்ச்ச போட்டேன்.ஃபேன் ஓடல.மறுபடியும் கரண்ட் போய்ருச்சா?.அது
ஒண்ணும் இல்ல கரண்ட்க்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்.
பயப்படாத இன்னும் நாலு பிள்ள பிறக்குரவரைக்கும் கரண்ட் வராது pic.twitter.com/Mgw53wyOvD
— பரிதி.முத்துராசன் (@PARITHITAMIL) April 12, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |