நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஒப்புக்கொண்டார் இதனால் மோடிக்கு இந்தத் தேர்தலில் பாதிப்பு வருமா?
மோடி சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சேர்ந்துவிட்டதால் அந்த அமைப்பின் சட்டம் படி....17 வயதில் ஜசோதா பென் என்பவருடன் பெரியோர்களால் திருமணம் ஆனதையும் உடன் பிரிவு ஏற்பட்டதையும் மறைத்து வந்த மோடி...
இதற்கு முந்தைய தேர்தல்களிலும் அதை அவர் மறைக்க வேண்டிய சூழல் இனியும் தொடர்ந்து மறைத்தால் அவரது மனு நிராகரிக்கப்படலாம் என்ற எண்ணத்திலும்........இன்று ஒப்புக்கொண்டுள்ளார்
(இதுவே அவர் குற்றவாளி என்று அவரது முதல்வர் பதவியை பறிக்க ஆணையம் உத்தரவிடலாம் இப்போதும் அவரது மனுவை நிராகரிக்கலாம் என்போரும் உண்டு........ )
குடும்பம் இல்லாதவன்,தனிக்கட்டை,உழல் செய்து கோடிகள் சேர்த்து என்ன செய்யப்போகிறேன் என்று பிரச்சார மேடைகளில் பேசிவந்த மோடி இனி என்ன சொல்வார்....? என்று எதிர்கட்சிகள் இனிமேல் பிரச்சாரம் செய்யலாம்
தன்னை மகாராணா பிரதாப், சிவாஜி,சாணக்கியா, விவேகானந்தா... போன்ற உத்தமராகக் காட்டிக் கொள்ளும் மோடி இப்படி உண்மையை மறைக்கலாமா? என்றும் கேட்கலாம்
இன்று சமுக வலைதளங்களில் அதிலும் ட்விட்டர் தளத்தில் எண்ணைய் செக்கில் சிக்கிய எள்ளு..............மோடிதான்
அதனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவரது அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கும் மக்கள் அறிவாளிகள் அல்ல அப்படியென்றால் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் யாரும் முதல்வராக வந்திருக்க முடியாது (அறிஞர் அண்ணாவைத் தவிர...........)
இப்படி மறைத்த மோடி......நாளை பிரதமர் ஆனப்பிறகும் ஆர்.எஸ்.எஸ்-க்கு கட்டுப்பட்டு மனைவியைப் பிரிந்து இருப்பாரா....? அல்லது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே என்று மனைவியை வெளிச்சத்துக்கு கொண்டுவருவாரா?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....மோடி சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சேர்ந்துவிட்டதால் அந்த அமைப்பின் சட்டம் படி....17 வயதில் ஜசோதா பென் என்பவருடன் பெரியோர்களால் திருமணம் ஆனதையும் உடன் பிரிவு ஏற்பட்டதையும் மறைத்து வந்த மோடி...
இதற்கு முந்தைய தேர்தல்களிலும் அதை அவர் மறைக்க வேண்டிய சூழல் இனியும் தொடர்ந்து மறைத்தால் அவரது மனு நிராகரிக்கப்படலாம் என்ற எண்ணத்திலும்........இன்று ஒப்புக்கொண்டுள்ளார்
(இதுவே அவர் குற்றவாளி என்று அவரது முதல்வர் பதவியை பறிக்க ஆணையம் உத்தரவிடலாம் இப்போதும் அவரது மனுவை நிராகரிக்கலாம் என்போரும் உண்டு........ )
குடும்பம் இல்லாதவன்,தனிக்கட்டை,உழல் செய்து கோடிகள் சேர்த்து என்ன செய்யப்போகிறேன் என்று பிரச்சார மேடைகளில் பேசிவந்த மோடி இனி என்ன சொல்வார்....? என்று எதிர்கட்சிகள் இனிமேல் பிரச்சாரம் செய்யலாம்
தன்னை மகாராணா பிரதாப், சிவாஜி,சாணக்கியா, விவேகானந்தா... போன்ற உத்தமராகக் காட்டிக் கொள்ளும் மோடி இப்படி உண்மையை மறைக்கலாமா? என்றும் கேட்கலாம்
இன்று சமுக வலைதளங்களில் அதிலும் ட்விட்டர் தளத்தில் எண்ணைய் செக்கில் சிக்கிய எள்ளு..............மோடிதான்
நாட்டி நாரதர்
@mpgiri
திருமணத்தை மறைச்சார்னு சொல்றவங்க உடனடியா மோடி முதல்வரா இருக்கக்கூடாது.,பதவி காலத்தை ரத்து பண்ணி சம்பளத்தை திருப்பிகட்ட கோர்ட்ல கேஸ்போடுங்க
Pradeep Saminathan
@I_aM_Pradeep
மோடிக்கு 17வயதிலேயே திருமணம் செய்து கொண்ட உண்மையை ஒப்புக்கொண்டார் #இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வர்லனா என்ன
Pradeesh
@gpradeesh
கட்ன பொண்டாட்டியவே டார்ச்சர் பண்ணி விரட்டிவிட்ட மோடி தான், நாட்டுமக்களுக்கு நல்லது செய்யப் போறாராம்!!
பசி.!
@Pa_Siva
ஒரு தேசத்தையே ’தான் ஒரு பிரம்மச்சாரி’னு ஏமாற்றிய சாதனையையும் சேத்துக்குங்க :-))) #ஆப் கி பார் மோடி சம்சார்
அமைதிப்பூங்கா
@dhandapanis
அவரு பொண்டாட்டிய தொறத்தி உட்டாரு அதனால பிரதமராகக்கூடாதாம்#இவிங்க சொல்றது வண்டில கண்ணாடி திரும்பிருக்கு வண்டி ஓடாதுன்ற காமெடி மாதிரி இருக்கு
என்னப்பா இன்னைக்கும் மோடி அலை தான் வீசுதா? இந்த நாட்டுக்காக கல்யாணம் பண்ணிக்காத ராகுல பத்தி யாரும் ஏன் பேசலை?
பவிரக்ஷா
@paviraksha
ஒக்காமக்கா நாலு தடவையா விடாம பொய் சொல்லி துண்டைப்போட்டு தாண்டியாச்சு, இப்போ மட்டும் என்ன வந்துச்சு சாஹேபு?
நல்ல வேலை மோடி கல்யாண மேட்டர்ல.. நமக்கு மூணு சம்சாரம் இருக்கிறத மறந்துட்டாங்ஙே -தாத்தா மைண்ட் வாய்ஸ்கள் ;))
பிச்சுமணி @pitchumani
பிச்சுமணி
மோடி மனைவியே கவலைபடாம மோடிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்கிறார்கள். நீங்க ஏன்டா தோளில் தூக்கி போட்டுட்டு ஆட்டிகிட்டு அலைறீங்க
நம்ப மணி தான் அத்வானி ... அம்மாவாசை மோடி ..
கஸ்தூரி யாருன்னு தெரிஞ்சிடுச்சு ...
புத்திகாலி @Tottodaing
புத்திகாலி
மனைவியை கைவிட்ட மோடிக்கு ஓட்டுபோடனுமா?-திக்விஜய்சிங் # அவராச்சும் சைக்கிள்ல லைட் இல்லாம வர்றாரு.உங்காளு சைக்கிளே இல்லாம வர்றாரே!
என் பார்வையில்..........
கிராமத்தில் நாலு பொண்டாட்டி வச்சிருந்தாதான் நாட்டாமைக்கு அழகு என்பார்கள் வேடிக்கையாக ...........
வேட்பு மனுவில் வேட்பாளருக்கு திருமணம் ஆகிவிட்டதா? எத்தனை மனைவிகள்? என்று கேட்கும் தேர்தல் ஆணையத்தை கண்டிக்கின்றேன் விட்டால் எத்தனை கள்ளக் காதலிகள் என்று கேட்பார்களோ...?
அதனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவரது அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கும் மக்கள் அறிவாளிகள் அல்ல அப்படியென்றால் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் யாரும் முதல்வராக வந்திருக்க முடியாது (அறிஞர் அண்ணாவைத் தவிர...........)
இப்படி மறைத்த மோடி......நாளை பிரதமர் ஆனப்பிறகும் ஆர்.எஸ்.எஸ்-க்கு கட்டுப்பட்டு மனைவியைப் பிரிந்து இருப்பாரா....? அல்லது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே என்று மனைவியை வெளிச்சத்துக்கு கொண்டுவருவாரா?
என் பதிவுலக நண்பர்களே! உங்கள் பார்வையில்.......
மோடியின் திருமணம் சர்ச்சை அவரது வெற்றியை பாதிக்குமா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........... முடிவு-12/4/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |