google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விஜயகாந்தும் அரவிந்த் கெஜ்ரிவாலும்

Wednesday, February 19, 2014

விஜயகாந்தும் அரவிந்த் கெஜ்ரிவாலும்



அரசியலும் ஒருவகையில் சினிமா போன்றதுதான் இங்கேயும் கோமாளிகள் இருப்பார்கள் டெல்லிக்கு ஒரு கெஜ்ரிவால்  என்றால் ,தமிழ்நாட்டுக்கு ஒரு விஜயகாந்த்.......அரசியல் கோமாளிகள் 

vijaykanth

ஆம்  ஆத்மியின் எழுச்சி யாரும் எதிர்பார்க்காதது அதேநேரம் அதன் வீழ்ச்சி எல்லோரும் எதிர்பார்த்தது 

ஆம் ஆத்மி-வாக்குறுதிகளை வாரிவழங்கி அறியாமையில் உள்ள அப்பாவி மக்களை ஏமாற்றிய படித்த அறிவாளிகள் கூட்டம்  அதன் முகமூடி கிழிந்து போனது இனிமேலும் யாரும் எமாறமாட்டார்கள்

தேமுதிக-தன்னை கறுப்பு எம்ஜிஆர் என்றும் சினிமாவில் நடித்தததை நிஜத்திலும் கேப்டன் என்று சொல்லிக்கொண்டும் பாமர மக்களை ஏய்த்து அரசியலில் கொஞ்சம் MLA-க்களை கைப்பற்றி.........

இவரின்  உச்சக்கட்ட உளறல்......சமீபத்திய ஊளுந்தூர்பேட்டை மாநாடு 
ஒவ்வொரு  தேர்தலுக்கு முன்பும் மாநாடு என்ற பெயரில் இளைஞர்களை பிராந்திக்கும் பிரியாணிக்கும் அழைத்துவந்து கூட்டத்தைக் காட்டி கூட்டனிக்கு பேரம் பேசும் இவர்களை  இந்த நாட்டு மக்கள் காட்டுப் பூச்சியாக என்று நசுக்கு கின்றார்களோ அன்றே இந்த நாடு விளங்கும்

பேரறிஞர் அண்ணா போன்று விரல்களை நீட்டி போஸ்டர் அடித்தும் எம்ஜிஆர் போன்று வேடம் போட்டும் சினிமா மாயையைக் காட்டி ஏமாற்ற நினைக்கும் இவர்கள் சமுதாயத்தில் கொடிய குற்றவாளிகள் அரசியலை சாக்கடையாக்கும் கழிசடைகள் 

இன்னும் இவர்களை கூட்டணிக்கு அழைக்கும் அரசியல் கட்சிகள்  இவர்களைவிட சுயநலவாதிகள்.........

இவர்கள் உண்மையான ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் கோமாளிகள் இந்த  விஷப்பூச்சிகளை நம்பி மக்களே ஏமாறாதீர்கள்

இன்னும் இதுபோன்ற கோமாளிகள் நாட்டில் அரசியல்வாதிகள் என்று பசுந்தோல் போர்த்திய சுயநல புலிகளாய் அலைகின்றார்கள்


Normal
Example 1
Example 2
Hover on me


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1