அக்கப்போர் கவிதைகள் என்றால் என்ன...? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுவோரும் அப்படியே நேரம் போகாமல் வலைதளத்தில் உலா வருபவர்களும் மட்டும் படிக்கவும்...........
வசந்த நட்சத்திரங்கள்
என் தோட்டத்தில் மலர
இன்னும் எத்தனை இரவுகள்...?
**********************************************************
ஆழ்கிணறு துளை
ஆயினும் இல்லை நீர்
வந்தது கண்ணீர்
**********************************************************
அன்று அழுகை
வாய்விட்டு....
இன்றும் இதயத்திலிருந்து.
*******************************************************
அந்தக் கல்லறையில்
மலர்வளையங்கள்
உண்மை இங்கே உறங்குகிறது.
*****************************************************
வயதானப் பிறகும்
வாங்க நினைப்பது
நடை வண்டி
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |