google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: காட்டுக்குள்ளே திருவிழா....

Saturday, December 21, 2013

காட்டுக்குள்ளே திருவிழா....


அதுவே என்றும் எனக்கு 
ஆயுள் தண்டனை 
அனுபவிக்கும் சிறையா...?


























ஆனாலும் பரவாயில்லை 
மரங்களுக்குள் 
தாவித் தாவி 
மகிழ்ந்து போவேன் 
மனித குரங்காக....






















ஆனந்தமாக
அங்கும் இங்கும் 
அலைந்துத் திரிவேன்

மனித மானாக...  



மலரிதழ்களில்
படிந்திருக்கும் 
பனித்துளிகளை 
மகிழ்ந்து குடிப்பேன்
மனித வண்டாக...  

அடர்ந்த காட்டுக்குள் 
என்னை அடைத்து வையுங்கள்...
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1