இந்த வருட தீபாவளிக்கு
5 திரைப்படங்கள் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றன......
1-ஆரம்பம்
பில்லா இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் தல அஜித்-நயன்தாரா முன்னணி நடிப்பில் ஆர்யா-டாப்சீ கூட்டனியினருடன் .......
இதுவரை இதுதான் கதையென்று ஆதாரப்பூர்வமாக தெரியவில்லை அஜித் தம்பி ஆர்யா என்கிறார்கள்.....
2-இரண்டாம் உலகம்
புதுமை இயக்குனர் செல்வராகவன் எழுத்து இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் இந்தியாவில் வரும் முதல் பாண்டசி ரொமண்டிக்(romantic fantasy film) திரைப்படம் இப்படத்தின் கதையும் படம் போல் மர்மமாக உள்ளது...முப்பிறவி நினைவு இப்பிறவியில் வந்து காதல் செய்தால் எப்படியிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது
3-ஆல் இன் ஆல் அழகுராஜா
நகைச்சுவை பட இயக்குனர் ராஜேஷ் எழுத்து இயக்கத்தில் கார்த்தி-காஜல்-சந்தானம் நடிப்பில் நகைச்சுவை காதல் திரைப்படம் இப்படத்தின் கதையும்........வைதேகி காத்திருந்தால் படத்தில் கவுண்டமணி கதாப்பாத்திரம் பெயரில் வரும் இப்படம் முழுக்க காமெடி என்பதுமட்டுமே வெளிச்சம்
4-இவன் வேறுமாதிரி
லிங்குசாமி தயாரிப்பில் M.சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் காதல் த்திரிலர் திரைப்படம்..........இப்படத்தின் கதையும் முதலில் ஆர்யா-விஷால் இணைந்து நடிக்க உருவாக்கப்பட்டு பிறகு விக்ரம் பிரபு நடிக்க......படத்தின் கதையும் வேறுமாதிரி.....த்திரிலர்
5-வாலு
புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் ஒஸ்தி நடிகர் STR-ஹன்ஷிகா இணைந்து நடிக்கும் காதல் காமெடி திரைப்படம் இப்படத்தை விட இதில் நடிப்பவர்கள் செய்யும் கூத்து....செம குத்து படத்தின் முதல் டீசரில்...சிம்புவைப் பார்த்து
"ஒரு சில பசங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் ஆனால் உன்னைமாதிரிப் பசங்களை பார்த்த உடனே பிடிச்சிடும்"
என்று படிக்காதவன் தனுஷின் பஞ்ச டயலாக்கை திரிச்சி....
ஹன்ஷிகா ஜொள்ளுவிட்டு..அப்படியே நாங்கஇதயத்தால் இணைந்துவிட்டோம் என்று சொல்லி....(அது சரி இதுவும் தொப்புள் விவகாரம் மாதிரி விளம்பர விவகாரமா...?)
தலைவா! இவியிங்க எல்லோரும் இப்போது ரொம்ப உஷார்....படமே கசிந்து வெளியே வந்தாலும் கதையை முன்னாடியே சொல்வதில்லை அப்புறம் என்கதை என்றும் இல்லையேல் எங்க தாத்தா பற்றி எடுத்திருக்கிறார்கள் என்றும் யாரும் தடைகேட்டு வடை சுடுவதாலா...? அல்லது படத்தில் கதையே இல்லை என்பதாலா...? எதுவும் தெரியவில்லை
அதேப போல் இப்ப யாரும் யாருக்கும் படத்த முன்னாடியே போட்டும் காட்டுவதில்லை அப்புறம் சாதிக்காரங்களும் மதவாதிகளும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் அப்படி இருக்கலாம்
இவியிங்களில் இந்த தீபாவளிக்கு எத்தனை பேரு பந்தயத்தில் கலந்துகொல்கிரார்களோ இல்லையோ எப்போதும் போல் நம்ம வேலையை.........அதுதான் கருத்துக்கணிப்பு
இவைகளில்........
உங்களுக்கு அதிக எதிர்பார்ப்பை கூட்டும் திரைப்படங்களை வரிசைப்படுத்துங்கள்.........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-17/10/2013
5 திரைப்படங்கள் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றன......
1-ஆரம்பம்
பில்லா இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் தல அஜித்-நயன்தாரா முன்னணி நடிப்பில் ஆர்யா-டாப்சீ கூட்டனியினருடன் .......
இதுவரை இதுதான் கதையென்று ஆதாரப்பூர்வமாக தெரியவில்லை அஜித் தம்பி ஆர்யா என்கிறார்கள்.....
2-இரண்டாம் உலகம்
புதுமை இயக்குனர் செல்வராகவன் எழுத்து இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் இந்தியாவில் வரும் முதல் பாண்டசி ரொமண்டிக்(romantic fantasy film) திரைப்படம் இப்படத்தின் கதையும் படம் போல் மர்மமாக உள்ளது...முப்பிறவி நினைவு இப்பிறவியில் வந்து காதல் செய்தால் எப்படியிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது
3-ஆல் இன் ஆல் அழகுராஜா
நகைச்சுவை பட இயக்குனர் ராஜேஷ் எழுத்து இயக்கத்தில் கார்த்தி-காஜல்-சந்தானம் நடிப்பில் நகைச்சுவை காதல் திரைப்படம் இப்படத்தின் கதையும்........வைதேகி காத்திருந்தால் படத்தில் கவுண்டமணி கதாப்பாத்திரம் பெயரில் வரும் இப்படம் முழுக்க காமெடி என்பதுமட்டுமே வெளிச்சம்
4-இவன் வேறுமாதிரி
லிங்குசாமி தயாரிப்பில் M.சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் காதல் த்திரிலர் திரைப்படம்..........இப்படத்தின் கதையும் முதலில் ஆர்யா-விஷால் இணைந்து நடிக்க உருவாக்கப்பட்டு பிறகு விக்ரம் பிரபு நடிக்க......படத்தின் கதையும் வேறுமாதிரி.....த்திரிலர்
5-வாலு
புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் ஒஸ்தி நடிகர் STR-ஹன்ஷிகா இணைந்து நடிக்கும் காதல் காமெடி திரைப்படம் இப்படத்தை விட இதில் நடிப்பவர்கள் செய்யும் கூத்து....செம குத்து படத்தின் முதல் டீசரில்...சிம்புவைப் பார்த்து
"ஒரு சில பசங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் ஆனால் உன்னைமாதிரிப் பசங்களை பார்த்த உடனே பிடிச்சிடும்"
என்று படிக்காதவன் தனுஷின் பஞ்ச டயலாக்கை திரிச்சி....
thanks youtube - Vazhuthi S
ஹன்ஷிகா ஜொள்ளுவிட்டு..அப்படியே நாங்கஇதயத்தால் இணைந்துவிட்டோம் என்று சொல்லி....(அது சரி இதுவும் தொப்புள் விவகாரம் மாதிரி விளம்பர விவகாரமா...?)
தலைவா! இவியிங்க எல்லோரும் இப்போது ரொம்ப உஷார்....படமே கசிந்து வெளியே வந்தாலும் கதையை முன்னாடியே சொல்வதில்லை அப்புறம் என்கதை என்றும் இல்லையேல் எங்க தாத்தா பற்றி எடுத்திருக்கிறார்கள் என்றும் யாரும் தடைகேட்டு வடை சுடுவதாலா...? அல்லது படத்தில் கதையே இல்லை என்பதாலா...? எதுவும் தெரியவில்லை
அதேப போல் இப்ப யாரும் யாருக்கும் படத்த முன்னாடியே போட்டும் காட்டுவதில்லை அப்புறம் சாதிக்காரங்களும் மதவாதிகளும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் அப்படி இருக்கலாம்
இவியிங்களில் இந்த தீபாவளிக்கு எத்தனை பேரு பந்தயத்தில் கலந்துகொல்கிரார்களோ இல்லையோ எப்போதும் போல் நம்ம வேலையை.........அதுதான் கருத்துக்கணிப்பு
இவைகளில்........
உங்களுக்கு அதிக எதிர்பார்ப்பை கூட்டும் திரைப்படங்களை வரிசைப்படுத்துங்கள்.........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-17/10/2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |