google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நையாண்டிக் கவிதைகள்-1

Tuesday, October 22, 2013

நையாண்டிக் கவிதைகள்-1


குதிரைக்கு 
ரெக்கை முளைக்கும் போது 
பஸ்-க்கு ரெக்கை முளைக்காதா..?
பைத்தியக்கார உலகம்


பஸ் விடும் 
புஸ் ...புஸ் புகையால் 
சாலையோர மரங்களின் 
இலைகள் எல்லாம்
இல்லாமல் போயிடுமே...

அந்த அக்கறையில்தான் 
அந்த ஸ்மால் பஸ்களில் 
இருக்கட்டுமே என்று 
இரண்டு இலைகள் 
வரைந்து வைத்தோம்
 பசுமைப் புரட்சி

இதற்கும் 
இடைஞ்சல் செய்தால்.. 
இல்லை இல்லை 
அவைகள் 
பஸ்-க்கு  முளைத்த 
ரெக்கைகள் என்போம் 



குதிரைக்கு 
ரெக்கை முளைக்கும் போது 
பஸ்-க்கு ரெக்கை முளைக்காதா..?
எதையும் குறைசொல்லும் 
பைத்தியக்கார உலகம்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1