google-site-verification: googlee9cb2a81adc6f062.html
கவிதை வானம்: சூது கவ்வும்
சூது கவ்வும்
எத்தனை நாள்
நேக்கு போக்கு காட்டி
நீயும்
தூண்டிலை விடுத்து
புழுக்களை மட்டும்
புடுங்கித்தின்பாய்...?
பார்த்து...பார்த்து
என் நண்பா!
என்றாவது ஒரு நாள்
தூண்டிலையும்
விழுங்கப் போகிறாய்...?
................பரிதி.முத்துராசன்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1